சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம், 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, உலக வங்கி முன்னிலையில், தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு - பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் அயூப் கான் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
நீங்கள் பணம் சேர்ப்பீர்களா? | Money Monk Theory | Investment Ideas,Finance Advice in Tamil | Sathish
https://youtu.be/fKKGcWDUFZw
https://youtu.be/fKKGcWDUFZw
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7000ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
போர்ஃப்ஸ் பத்திரிகை, திரைப்படம் தொடர்பான தகவல்களுக்காக உலக புகழ் பெற்ற இணையதளமான ஐ.எம்.டி.பி உடன் இணைந்து, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
ஆனால் கமல் அந்த இடத்தில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். படப்பிடிப்பு குழுவினரில் அந்த குகைக்குள் முதலில் இறங்கியவர் கமல்ஹாசன்.
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வீட்டில், சில காலங்களுக்கு முன்புவரை அடூர் கோபாலகிருஷ்ணனின் சகோதரியும் அவரது குடும்பத்தினரும் வசித்துவந்தனர். சகோதரியின் இறப்புக்கு பின்னர் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடு பாழடைந்தது. இதைத்தொடர்ந்து சகோதரியின் மகன், அந்த வீட்டை இடிக்க திட்டமிட்டார்.