கல்வியின் வாசமே இல்லாமல் வளர்க்கப்படும் ஒரு தலைமுறை தங்களின் பிள்ளைகளின் வாழ்க்கையை மீட்டெடுக்க கல்விக்காக எப்படி போராட்டுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் திரைப்படம்தான் சார்.
“உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் இந்திய சேலைக்கு ஒரு தனி மதிப்பு உள்ளது. அதனால் முக்கிய நிகழ்ச்சிகளில் சேலையுடன் பங்கேற்பது என் வழக்கம்” என்று இதைப்பற்றி கூறியுள்ளார் தீபிகா படுகோன்.
சினிமா பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர். பிரபு, ஞானவேல் ராஜா வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவை போற்றும் வகையில், அவரை போன்று உடைகளை அணிந்துள்ளார் நடிகை வித்யா பாலன். பிரபல ஆடை வடிவமைப்பாளரான அனு பார்த்தசாரதி இந்த உடைகளை வடிவமைத்துள்ளார்.
அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இளையாராஜா ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை சர்ச்சையான நிலையில் யுவன் சங்கர் ராஜா இந்த வரிகளை பதிவிட்டிருக்கிறார்.
உலகளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில், நோபல் பரிசுக்கு அடுத்ததாக உயர்ந்ததாக கருதப்படுவது புக்கர் விருது. இந்த விருது இந்த ஆண்டு இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதிச் சுற்றை எட்ட வாய்ப்புள்ள முதல் 4 அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை கருதப்படுகின்றன