இஸ்லாமிய இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஜித் படத்துக்கு அதிகம் விளம்பரம் தேவையில்லை என்பது அவர்களின் கணக்காக இருக்கிறது. தவிர, சில சிக்கல்களால் விடாமுயற்சி பிரமோஷன் ஈவன்ட் நடத்த முடியவில்லை என்றும் தகவல்.
“கோவிட்-19 உடன் ஒப்பிடும்போது DiseaseX - 20 மடங்கு அதிக இறப்புகளை ஏற்படுத்தும். சுமார் 50 மில்லியன் இறப்புகளை விளைவிக்கும் திறனைக் கொண்டிருக்கலாம்” என்று கூறுகிறார்.
சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை. சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது.
கூகுள் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சை பொறுப்பேற்ற ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள சுமார் 350 பள்ளிகள், அவர் தங்கள் பள்ளியில் படித்ததாக தப்பட்டம் அடித்தன.
இந்த சூழலில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)யின் தலைவருமான அஜித் பவார் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் பாலி நகரத்தின் இயற்கை அழகா இல்லை சமந்தா அழகா என்று குழப்பும் வகையில் புகைப்படங்களாக எடுத்து இணையத்தில் சூட்டைக் கிளப்பிகொண்டிருக்கிறார்.
இங்கு நடந்த உறுதியேற்பு நிகழ்வில் எல்லோரையும் வலது கையை நெஞ்சின் மேல் வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வாசித்தார். அவரை பின் பற்றி அனைவரும் வாசித்தனர்.
காய்ச்சல் வராமலே மாத்திரை எடுத்துக்கொள்வது தேவையில்லாதது, தவறு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். காய்ச்சல் வந்தாலும்கூட உடனே பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களுக்கு இணையாக ரசிகர்களை கவர்ந்து இழுப்பவர் நீத்தா அம்பானி. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான இவர், ஒவ்வொரு போட்டிக்கும் விதவிதமான கெட் அப் மற்றும் இளமையான மேக்கப்பில் வந்து அசத்தி வருகிறார். இப்படி ஒவ்வொரு போட்டிக்கும் நீத்தா அம்பானி அணிந்துவரும்...
பிரசாந்த் கிஷோர், “சிறப்பான ஒரு தலைமையும் வெற்றிபெற வேண்டும் என்ற கூட்டு எண்ணமும்தான் கட்சிக்கு இப்போது என்னைவிட அதிகம் தேவைப்படுகிறது என்பது என் தாழ்மையான கருத்து” என்று தெரிவித்துள்ளார்.