பழைய பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாமல் பந்துவீச்சாளர்கள் தடுமாறி வருகிறார்கள். தங்கள் எச்சிலை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை
திருநெல்வேலி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், தூத்துக்குடியில் இன்னும் பல பகுதிகள் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எல்லாத் தரப்பிலும் சூழலுக்கேற்றவாறு பெண்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டு அடுத்தகட்டத்துக்கு வேகமாக நகர்ந்துவிட்டார்கள். ஆண்களிடம் அந்தத் தெளிவும் வேகமும் இல்லை