‘State of the Global Workplace 2025 Report’ என்ற தலைப்பில் சமீபத்தில் கேலப் (Gallup) நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் தற்போதைய வேலைகளை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகக் காட்டுகிறது. இதற்கு பணியிடத்தில் அவர்களுக்கு ஏற்படும் அதிக மன அழுத்தம், வளர்ந்து வரும் அதிருப்தி மற்றும் வேலையில் ஆதரவு இல்லாமை...
இளையதலைமுறைக்கு என்னோட அட்வைஸ் என்னவென்றால், டாட்டூ போட்டுக் கொள்ளாதீர்கள். ஒருபோதும் டாட்டூ போட்டுக்கொள்ளாதீர்கள்’ என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவராக பதிலளித்தார் சமந்தா.
தனக்குப் பிடித்த உணவுகள் ஒரு பக்கம், கிரிக்கெட் வாழ்க்கை மறுபக்கம் என எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் தவித்தார். உணவை விட கிரிக்கெட் மீதான காதல் அதிகமாக இருந்ததால், அம்மா சமைத்த அருமையான உணவுகளைத் தவிர்த்தார்.
வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. மிகவும் யோசித்து, பரிசீலனை செய்த பிறகு, காஷ்யப்பும் நானும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம்