இன்றைய நிலையில் பாஜக மிகப் பெரிய சக்தியாக இருக்கிறது. ஆட்சியிலிருப்பதால் அதிகாரம் சார்ந்த கூடுதல் பலங்களும் இருக்கின்றன. வருகின்ற தேர்தலில் அதனையும் எதிர்த்து செயல்பட வேண்டும்.
ஆறு இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. மே 24ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மே 29ல் வேட்பு மனு தாக்கல் முடிகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று 3-வது பதக்கத்தை வென்றது. ஆண்களுக்கான 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னைல் குசாலே (Swapnil Kusale) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
முதல் முறையாக அவர் ஒரு வாலிபரை போல இந்த கார் பந்தய வெற்றியை துள்ளி குதித்துக் கொண்டாடியதையும், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியதையும் பார்த்து ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
கல்லூரிகளில், வேலை பார்க்கும் இடங்களில் கேரளப் பெண்கள் மட்டும் இல்லாது தமிழ்நாட்டுப் பெண்களும் கேரள புடவையை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
‘State of the Global Workplace 2025 Report’ என்ற தலைப்பில் சமீபத்தில் கேலப் (Gallup) நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் தற்போதைய வேலைகளை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகக் காட்டுகிறது. இதற்கு பணியிடத்தில் அவர்களுக்கு ஏற்படும் அதிக மன அழுத்தம், வளர்ந்து...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பல அடுக்குகளில் ஒன்றைத் தாக்கினால் மற்றொன்று எதிரியை தாக்கும் அளவுக்கு பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பை அமைப்பைக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய ராணுவ தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ்...
பட்ஜெட் மானிய கோரிக்கைகளை விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. முதல் நாளான நாளை (புதன்கிழமை) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.