வைரமுத்து வெளியிட்டிருந்த ட்விட்டில் சீண்டும் விதமாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் பதிவிட்டிருந்த ட்விட்டும் அதற்கு வைரமுத்து பதில் ட்விட் செய்திருந்ததும் வைரலாகியுள்ளது.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்