ஜோதிகா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த பதிவை மேற்கோள்காட்டி பிரபல பாடகி சுசித்ரா தகாத வார்த்தைகளில் ஜோதியாக கண்டித்து பேசி இருக்கிறார்.
கமல் – மணிரத்னம் கூட்டணியிலான படத்தில் இருந்து துல்கரும், ஜெயம் ரவியும் விலக காரணம் கால்ஷீட் பிரச்சினை என்றுதான் கூறப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லை என்கிறது கோலிவுட் பட்சி.
திரையுலகில் எழுப்படுப்படும் செக்ஸ் புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு பக்கமிருந்தும் நடிகைகள் தாங்கள் சந்தித்த பல மோசமான சம்பவங்களை ஊடகங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்பொழுதே மூத்த வாரிசின் வீட்டிலும், புகுந்த வீட்டிலும் சில சர்ச்சைகள் கிளம்பிவிட்டதாம். நாளடைவில் அது இந்த ஜோடியின் பிரிவுக்கும் காரணமாகி விட்டதாக கூறுகிறார்கள்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2029, ஜன. 27-ல் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த 2029 மக்களவைத் தேர்தலின் போது ஜோஷி தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.
விஜய்சேதுபதியின் மனைவியாக காயத்ரி நடித்திருக்கிறார். இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி படத்தில் அழகாய் வந்திருக்கிறது. பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தாயாக உணர்ச்சிகளை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.