’கேஜிஎஃப்’ வரிசைப் படங்கள் இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தன. இந்தப்படத்தில் நாயகனாக நடித்த ‘யாஷ்’ தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. நல்ல கதைக்காக காத்திருக்கிறார் என்கிறார்கள்.
’கேஜிஎஃப்’ மாதிரி படங்களை கொடுத்துவிட்டு, அதற்கும் மேல் எந்த மாதிரியான கதையில், படத்தில் நடிப்பது என்ற குழப்பம்தான் அதற்கு காரணம்.
ஆனால் தற்போது அவர் ஹிந்தி எடுக்கவிருக்கும் மகாபாரதம்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
அதே ஒத்துழைப்பை இனியும் எனக்கு தரணும்னு முக்கிய நிர்வாகிகள்கிட்ட இப்பவே சொல்ல ஆரம்பிச்சிருக்கார் எடப்பாடி. சிலர் கிட்ட கண்ணைக்கூட கசக்கி அனுதாபத்தை தேடிக்கிட்டாராம்.
"முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.