ரஞ்சித் – ரவீந்தர் இருவருக்கும் வார்த்தை தடித்து ஒருமையில் பேசியது அனைவருக்குள்ளும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. இதனால் சக போட்டியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அடுத்த 6 மாதங்களில் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களின் விலை இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
காந்தாரா மலைக் காடுகளின் மத்தியில் இருக்கும் ஈஸ்வர பூந்தோட்டம் என்னும் இடத்தை அடையத் துடிக்கும் கொடுங்கோல் மன்னனை அங்கிருக்கும் தெய்வீக சக்தி அழிக்கிறது.
சீனாவிலிருந்து இயங்கும் மோசடி கும்பலின் கீழ் செயல்படும் சைபர் குற்றவாளிகள் அமைப்பை ராய்ப்பூர் காவல்துறையினர் கண்டுபிடித்து, அதில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலக மக்களில் பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்திக் கொண்டிருக்க, அந்த மக்களை பயன்படுத்தி, உலகின் 2-வது பெரிய பணக்காரர் ஆகியிருக்கிறார் ஃபேஸ்புக்கின் சிஇஓவான மார்க் ஜுகர்பெர்க். இதுவரை அந்த பட்டியலில் இரண்டாவதாக இருந்த அமேசான்...
ஆபிரிக்காவில், பீட்டர் நல்ல உழைப்பாளி; அவனால் ஒரு பெண்ணைக் கௌரவமாக வைத்துக் காப்பாற்றிக் குடும்பம் நடத்தமுடியும். ஆனால், மணப்பெண் கூலி கொடுக்க முடியாது கட்டை பிரம்மச்சாரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.