தமிழ்நாடு முழுவதும் அடுத்த மூன்று நாட்களும் கன மழை, மிக கனமழை, அதி கனமழை என வெவ்வேறு வடிவத்தில் மாறி மாறி வெளுக்கப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிராண பிரதிஷ்டை அடிப்படை பொருள் மிகவும் எளிமையானது, அதாவது சிலைக்கு உயிர் கொடுப்பது, விழாவில் வேதங்கள் மற்றும் புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு சடங்குகள் அடங்கும்
செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் கருவிகள் இனி உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுப்பிடிக்க முடியாத வகையில் மிகவும் தத்ரூபமான CGI கதாபாத்திரங்களை உருவாக்கலாம்.
தெலுங்கு சினிமா உலகமும் அரசியல் வட்டாரமும் அதிர்ந்து போய் இருக்கிறது. சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிவுக்கு சந்திரசேகரராவ் மகன் கே.டி.ராமா ராவ்தான் காரணம் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் சுரேகா என்ற அமைச்சர்.
“எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்று முதல்வர் கலைஞர் கூறிய பதில் யார் கற்பனைக்கும் எட்டாதது. ‘பார்த்தேன் …படித்தேன்….ரசித்தேன்’ என்றார் கலைஞர்.
ஸ்ரீநாத்தும் லலிதாவும் சில மாதங்களுக்குப் பிறகு ஒரே மருத்துவமனையில் இருந்து ஒரே நாள் தனித்தனியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஸ்ரீநாத் ரிஷிகேஷ் சென்றான்.
அரசியல் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாக சைதன்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.
தனக்குப் பிடித்த உணவுகள் ஒரு பக்கம், கிரிக்கெட் வாழ்க்கை மறுபக்கம் என எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் தவித்தார். உணவை விட கிரிக்கெட் மீதான காதல் அதிகமாக இருந்ததால், அம்மா சமைத்த அருமையான உணவுகளைத் தவிர்த்தார்.
முகுந்து ஒரு தமிழர். அதனால் ஒரு தமிழ் ரூட்ஸ் இருக்கிற நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்கணும்னு இந்து சொன்னாங்க. அதனால்தான் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் வந்தார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். அதன்படி, இன்று இரவு அல்லது நாளை அதிகாலை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
நடிகை கஸ்தூரி, “தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான்” என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.
திரிஷா காணாமல் போகிறார். வில்லன் குரூப்பில் மாட்டிக்கொள்கிறார். கடைசியில் திரிஷாவை அஜித் முயற்சி செய்து கண்டுபிடித்தாரா? என்பதை விடாமுயற்சி படத்தின் கதை
உங்கள் பெட்ரூமில் ஹாயாக படுத்தப்படியே, மெளஸை மட்டும் க்ளிக் செய்து, வெவ்வேறு ஊர்களில் இருந்து வேறு வேறு நபர்கள் அந்த டீசரை கண்டுக்களிப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடலாம். இதுவொரு கில்லாடி டெக்னிக்.