சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர்.
பவதாரணி கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே அவரது மறைவுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
கொலம்பியாவைச் சேர்ந்த இந்த பெண் அமெரிக்காவின் போதைப் பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தின் முடி சூடா அரசியாக திகழ்ந்தார். இவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான தொடர்தான் ‘க்ரிஸெல்டா’ (Griselda).
ஸ்ரீநாத்தும் லலிதாவும் சில மாதங்களுக்குப் பிறகு ஒரே மருத்துவமனையில் இருந்து ஒரே நாள் தனித்தனியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஸ்ரீநாத் ரிஷிகேஷ் சென்றான்.
லியோ படத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட் கேட்டதாகவும், ஆனால் விஜய் தரப்பில் இதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னதாகவும் ஒரு தகவல்.
இதனால் சந்தோஷமாக இருக்க வேண்டிய ஏ.எம். ரத்னமோ, சிக்கலில் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார் என்று விவரமறிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
திமுகவை அழிக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால் கட்சியை ஒன்றிணைக்க வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே டிடிவி தினகரன்...
அமெரிக்காவில் டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம், அவர்கள் குழந்தையை எங்கள் வயிற்றில் சுமக்க மாட்டோம், அவர்களுடன் காதல் கிடையாது, கடலையும் போடமாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் பிரபலமாகிவரும் இந்த இயக்கம் 4B எனச் சொல்லப்படுகிறது.
4B இயக்கம் என்பது என்ன?
பல்வேறு நாடுகளில் பெண்ணுரிமைகள் மீதான...
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிதாக ஒரு நட்சத்திர வீரர் கிடைத்துவிட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானடி20 தொடரில் அடுத்தடுத்து 2 சதங்களை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் தன் வருகையை அறிவித்திருக்கிறார் திலக் வர்மா. அவரது அதிரடி சதத்தால் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1...
தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் தமிழில் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கும் வெற்றி பெறவில்லை என்றாலும், தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகவே தமிழ் இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார்.
படங்களில் பிஸியாக வலம்...
Freedom at midnight (ப்ரீடம் அட் மிட்நைட் – இந்தி) – சோனி லைவ்
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தை மையப்படுத்தி லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய புத்தகம் ’ப்ரீடம் அட் மிட்நைட்’. புத்தகமாக பலரையும் கவர்ந்த இது, இப்போது வெப் தொடராக சோனி லைவ்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி அதிபர் தலைமையிலான...
தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக தயாராகும் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போகும் போது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும்.
சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இப்படத்திற்கு அதிகப்படியான நெகடிவ் விமர்சனங்கள் வர காரணம் அதன் திரைக்கதை மற்றும் இசை தான்....
மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. நாளை முதல் மண்டல சீசன் தொடங்குவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
7 கியூ காம்ப்ளக்ஸ்கள்
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் திருவிதாங்கோடு தேவசம் போர்டு தீவிரமாக களமிறங்கியுள்ளது. கடந்த ஆண்டு போல பிற மாநில அரசுகள் குறை சொல்லும்...
உபி உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடிப்பது தொடர்பான வழக்கில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலிருந்து ரூ.123 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க அனுமதி தேவை. இந்திய தூதரகம் வழியாகத்தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும்.
பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சைபர் கிரைம் வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது என்று வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள். மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!