ஆர். ஜே. பாலாஜி தம்பியிடம், ‘தனி ரூம் வேணும் தனி ரூம் வேணும்னு கேட்டீயே.. அப்பா அம்மா நடுவுல போய் படுத்தா என்ன’ என்று கேட்பது, சத்யராஜின் அம்மா, ‘அம்மாகிட்ட பேச 5 நிமிஷம் இல்ல. ஆனா இதுக்கு மட்டும் எப்படி டைம் கிடைச்சது’ என்று கேட்பது என காமெடி சரவெடி களைக் கட்டுகிறது.
இந்த உயா் ஸ்பெஷல் மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, வரவிருக்கும் சந்திரன், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட நீண்ட விண்வெளிப் பயணங்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்யும்.
சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டுவிட்டு கிளம்புகிறார். குறைந்தப்பட்சம் ஆறு மாதமாவது சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க அவசியம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மீண்டும் ஒரு விவசாயிகள் போராட்டம், 2.0 ஆவாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது. தலைநகர் டெல்லியை நோக்கி, ‘டெல்லி சலோ’ என டிராக்டர்கள், லாரிகளில் புறப்பட்டிருக்கிறார்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறி சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் எங்கெங்கு அதிக மழை இருக்கும். விரிவாக பார்க்கலாம்.
ஒரு மணி நேரத்தில்...
இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற உறுதியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்றன 27 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான கதையினை புதிய வடிவிலான திரைக்கதை உத்தியில் சொல்வதால் மட்டுமே படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல முடியும். அதனை அழகாக செய்திருக்கிறார் கார்த்திக் நரேன்.
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி...
மீனம் நடிகர் கமல்
சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை அவசியம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.
வீட்டில் வேலையாட்களிடம் கோபத்தைக் காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள்.
முகுந்து ஒரு தமிழர். அதனால் ஒரு தமிழ் ரூட்ஸ் இருக்கிற நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்கணும்னு இந்து சொன்னாங்க. அதனால்தான் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் வந்தார்.