No menu items!

சிறப்பு கட்டுரைகள்

ஹிந்தி ஹீரோ சைஃப் அலிகான் மீது தாக்குதல்! என்ன நடந்தது?

மர்ம நபரின் தாக்குதால் சைஃப் அலிகானின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு அறுவை சிகிச்ச்சை நடந்துள்ளது.

விமானத்தின் எமர்ஜென்சி பட்டனை அழுத்திய தலைவர்

மத்திய அரசு கடிதம் தனக்கு வந்தில் எடப்பாடி சந்தோஷமாகதான் இருந்தார். ஆனா, தேர்தல் ஆணையத்துலருந்து வந்த ஒரு கடிதம் அவரை டென்ஷனாக்கிருச்சு.

புத்தகம் வெளியிட தடை: காரணம் கவர்னர் ரவியா?

பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கும் பேராசிரியர் சுப்பிரமணி எழுதிய ‘மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ நூலே காரணம் எனக் கூறப்படுகிறது.

டேரிங் பார்ட்னர்ஸ் தமன்னாவின் புதிய வெப் தொடர்

பணிச்சூழலில் வலிமையான பெண்களைப் பற்றிய உண்மையான பார்வையை இந்த தொடர் வழங்கும். இது என் மனதுக்கு நெருக்கமான தொடர்

விசில் போடுங்க! – அடுத்த வருஷமும் தோனி ஆடுவார்

“இங்கு சிஎஸ்கே ரசிகர்கள் பலர் இருப்பதாக தெரிகிறது” என்று கூற, புன்னகைத்திருக்கிறார் தோனி. இந்த பதில் மூலம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தான் ஆடப்போவதாக மறைமுகமாக சொல்லியிருக்கிறார் தோனி.

நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது பற்றி விரைவில் அறிவிப்பேன் என்று அக்கட்சியில் நிர்வாகிகளில் ஒருவரான காளியம்மாள் கூறியுள்ளார்.

சிங்கப்பூருக்கு தப்பும் கோட்டாபய ராஜபக்ச – என்ன நடந்தது?

கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்று அதிகாலை சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலத்தீவில் தரையிறங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

காருக்குள் கசமுசா முயற்சி – சில்மிஷ டிஜிபிக்கு ஜெயில்

பெண் அதிகாரி மறுக்க அவரது கைகளை பிடிக்கிறார், உடல் பாகங்களை தொட முயற்சிக்கிறார். உடனே பெண் அதிகாரி சட்டென்று கீழிறங்கி செல்கிறார்.

கவனிக்கவும்

புதியவை

கல்லீரல் கொழுப்பு DANGER?

கல்லீரல் கொழுப்பு என்பது ஆபத்தானதா? குணப்படுத்த முடியாதா? கல்லீரல் கொழுப்பு, பெண்களுக்குதான் அதிகம் ஏற்படுமா?

பாஜகவால் உடைகிறதா பாமக? – மிஸ் ரகசியா

ஆனா அன்புமணி அவரோட நலத்தைக் கருதி பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆசைப்படுறார். என்னை என்ன செய்யச் சொல்றீங்க?’ன்னு கேட்டிருக்கார்.

5வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்: இரு அவைகளும் ஒத்தி வைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இருஅவைகளும் வரும் திங்கள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பொன்னியின் செல்வனுக்காக காத்திருக்கும் த்ரிஷா!!

பொன்னியின் செல்வன் ஓடினால் மீண்டும் சினிமா, இல்லையென்றால் மிக விரைவிலேயே திருமணம் என்று த்ரிஷாவின் அம்மா கட்டளையிட்டு இருக்கிறாராம்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நிக்கோலஸ் பூரன் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சோமோட்டோ கொடுத்த 700 கோடி ரூபாய்

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் சலுகை கூட ஏமாற்று வேலை என்று ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வருடம் தொடர்ந்து சோமோட்டோ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு 2 கல்யாணம்

நயனுக்கு நெருங்கிய வட்டாரம், பாலிவுட் ஹீரோயின்களை போல திருமணத்திற்கு பின்பும் அவர் நிச்சயம் நடிப்பார் என கண் சிமிட்டுகிறது.

ஹர்த்திக் பாண்டியா 2.0!

என்னைச் சுற்றியுள்ள மற்ற வீரர்களின் வளர்ச்சியுடன் சேர்ந்ததுதான் எனது வளர்ச்சி. நான் அணியின் கேப்டனாக இருக்கலாம். ஆனால் எங்கள் அணிக்குள் எல்லோரும் ஒன்று. எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. அதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா.

நியூஸ் அப்டேட்:இலங்கை வன்முறை-கடலோரத்தில்  தீவிர கண்காணிப்பு

வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி வலுவிழந்து புயலாக நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

குழந்தை வளர்ச்சி குறைபாடு – ஆப்ரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா: என்ன காரணம்?

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது.

நியூஸ் அப்டேட்: சொத்து வரி உயர்வு – முதல்வர் விளக்கம்

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க வேண்டும்

நியூஸ் அப்டேட்: 10 நிமிட டெலிவரி – சொமோட்டோ விளக்கம்

சொமோட்டோ நிறுவனத்தின் 10 நிமிட டெலிவரி அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் ஜிம் மரணங்கள்: காரணம் என்ன? தடுப்பது எப்படி? – டாக்டர் அருணாச்சலம்

ஆவடியைச் சேர்ந்த ஆகாஷ், உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிசல்ட் வந்துடுச்சு… செய்யக் கூடாத 10 விஷயங்கள்

மதிப்பெண் வாழ்க்கையின் எல்லையோ முற்றுப்புள்ளியோ அல்ல. இதுவும் வாழ்கையில் ஒரு படி தான். மதிப்பெண் குறைந்ததால் எந்த தவறான முடிவையும் தேடிக்கொள்ள வேண்டாம்.