அடுத்த 6 மாதங்களில் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களின் விலை இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
2013, மார்ச் 13 புதன் மாலை 7.05 மணிக்குத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இலத்தீன் அமெரிக்காவில் இருந்து திருத்தந்தை தெரிவு செய்யப்பட்டமையானது கத்தோலிக்க திருஅவையிலும், உலகத்திலும் இந்தப் பகுதியின் வளர்ந்துவரும் தாக்கத்தைக் காட்டுவதாக திருஅவை அதிகாரிகளும் உலகத் தலைவர்களும் கருத்துத் தெரிவித்தனர்.
தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அருண் யோகிராஜ்தான் இப்போதைக்கு உத்தரப் பிரதேசத்தின் ஹாட் டாபிக். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் இவர் வடிவமைத்த ராமர் சிலையைத்தான் பிரதிஷ்டை செய்யப் போகிறார்கள் என்பதே இதற்கு காரணம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரர்களையெல்லாம் கடந்து இந்தியாவின் நம்பர் ஒன் டெஸ்ட் வீரராக உருவெடுத்து இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி.
இந்த தொடரில்...