இந்த சூழலில் துப்புரவு பணியாளர்களுக்காக குரல் கொடுத்துள்ள, அவர்கள் அமர அறையை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ள தலைமைச் செயலரின் பண்பு பலரையும் கவர்ந்துள்ளது.
ரிலாக்ஸ் விழாவில் ஆர்.சுந்தர்ராஜன், லியாகத் அலிகான், ஆர்.கே.செல்வமணி, நல்லி குப்புசாமி, பழனி பாரதி, காசி முத்து மாணிக்கம், ஸ்ரீ, .ஆனந்த்குமார்,செல்வமணி ,ஸ்ரீனிவாசன் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
வால்டர் தேவாரம் ஐபிஎஸ் தலைமையில் இரு மாநில காவல்துறையும் இணைத்து சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. அப்போது எனக்கும் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
பிரச்சினை பெரிய அளவில் தீவிரமாக இருப்பதால்தான் விராட் கோலி இந்தியா – இங்கிலாந்து தொடரில் ஆடவில்லை என்று அவர்களுக்கு நெருக்கமான தொடர்புகள் தெரிவிக்கின்றன.
ஒரு வகையில் மரணம் என்பது கூட விடுதலைதான். இனியாவது எந்த வலியும் இல்லாமல், உடல் தளர்வும் இல்லாமல், விண்ணில் கம்பீரமாக உலா வாருங்கள்.பிரியா விடைக் கொடுக்கிறோம் கேப்டன்!