பிரபல தொழிலதிபர் முருகப்பா தன்னுடைய அபார திறமையால் தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். முருகப்பா என்றாலே ஒரு பயம், மரியாதை என்ற நிலை வருகிறது. பலருக்கும் உழைப்புக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் அவருக்கு பெண்கள் வடிவில் வினை வந்து சேர்கிறது. தன்னுடைய உயரத்திற்கு மனைவிதான் காரணம் என்று நினைக்கும் அவருக்கு மனைவியிடம் நல்ல பெயர் இல்லை. இருவருக்கும் ஏழாம்...
ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்டபோது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலை.
அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இளையாராஜா ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை சர்ச்சையான நிலையில் யுவன் சங்கர் ராஜா இந்த வரிகளை பதிவிட்டிருக்கிறார்.
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜூன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.