ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால் - அதற்கான வாய்ப்பு சாத்தியமற்றது என்றாலும் - தாக்குதல் இதுவரை யாரும் கண்டிராத அளவுக்குப் பெரியதாகவும், சிறந்ததாகவும், வலிமையானதாகவும் இருக்கும்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி நகரமே நேரத்தை அளவிடும் உலகின் மையப் புள்ளியாக இருந்தது. ஆனால் ஆங்கிலேயேர்கள் அதனை மாற்றினார்கள். இந்நிலையில் மீண்டும் அதேபோல் மாற்ற இந்தியா திட்டமிடுகிறது.