தமிழகத்தில் நாளை (ஏப்.21) மாலை 6 மணியோடு பிரச்சாரம் முடிவடைந்த உடன், அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 22-ம் தேதிக்குள் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஈரான் உடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வரக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.