தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் தமிழ் சினிமாவில் எந்த துறையும் இயங்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள்.
மகனின் கொலைக்கு பழிவாங்க தனது பழைய கூட்டாளிகளுடன் கைகோர்க்கிறார் ரஜினி. அதுவரை அமைதியாக இருந்தவர், அதிரடி ஆக்ஷனில் விஸ்வரூபம் எடுக்கிறார். அவர் எப்படி பழிவாங்கினார் என்பதுதான் கதை.
ரஜினி படமென்றாலே அதிகாலை காட்சியை முதலில் பார்ப்பதில் கடும் போட்டி இருக்கும். ஆனால் இந்த முறை ஜெயிலருக்கு சிறப்புக்காட்சியை திரையிட அனுமதி மறுக்கப்படும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
பெரிய ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் ரவுண்ட் இடையிலேயே தடை பட்டுப் போனது. காரணம் அதிகரித்த அவர் உடல் பருமன். எடையை குறைக்க சிகிச்சையில் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். லவ் டூயட் என்று வழக்கமான படங்கள் வேண்டாம் என்று கூறி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத்...