சிறப்பு கட்டுரைகள்

இந்தி தேசிய மொழியா? – சுதீப் Vs அஜய் தேவ்கன்

குமாரசாமி இன்னும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘அஜய் தேவகன் பாஜகவின் குரலாக உளறியிருக்கிறார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு வரி என்ற இந்தி தேசியவாதத்தின் அடிப்படையில் இப்படி கூறப்பட்டிருக்கிறது. இந்தி படங்களைவிட கன்னடப் படங்கள் வளர்ந்திருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்.

ISRO GSLV எஃப்-15 ராக்கெட் ஜன.29-ல் விண்ணில் செலுத்தப்படுகிறது

ஜனவரி 29 காலை 6.23 மணிக்கு என்.வி.எஸ்-02 செயற்கைக் கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

நேசிப்பாயா – விமர்சனம்

ஆகாஷ் முரளி நெடு நெடுவென்று வளர்ந்து நன்றாக சண்டை போடுகிறார். அதிதிக்கு இணையாக ரொமாண்டிக் மூடுக்கு வந்து காதல் செய்வதில் கொஞ்சம் பயிற்சி வேண்டும்.

சென்னையின் புதிய சிங்கம் – யார் இந்த சமீர் ரிஸ்வி?

கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் ஆடாத ரிஸ்வியை வாங்க 8.40 கோடி ரூபாயை செலவழித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து யார் இந்த சமீர் ரிஸ்வி என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.

ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் – பாஜக புறக்கணிப்பு

வேட்புமனு தாக்கலின்போதும் பாஜக நிர்வாகிகளுக்கு அதிமுகவினர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால், பாஜக புறக்கணித்தது.

வாவ் ஃபங்ஷன் : பொன்னியின் செல்வன் – காலண்டர் வெளியீடு

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் காலண்டர் வெளியிட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்...

வாவ் ஃபங்ஷன்: ‘கட்டா குஸ்தி’ படத்தின் வெற்றி விழா

‘கட்டா குஸ்தி’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. ஐஸ்வர்யா லட்சுமி, விஷ்ணு விஷால், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

புத்தகம் படிப்போம்:  கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ சினிமா, கல்கியின் நாவல் இரண்டுக்கும் ஆதாரமாக அமைந்தது நீலகண்ட சாஸ்திரி எழுதிய 'சோழர்கள்' நூல்தான்.

மணிகா விஸ்​வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வெல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார் !

தாய்​லாந்​தின் நந்​த​புரி​யில் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ போட்டி நடை​பெற உள்​ளது. இதில் இந்​தி​யா​வின் சார்​பில் மணிகா விஸ்​வகர்மா பங்​கேற்க உள்​ளார்.

முதல்வர் ஸ்டாலின் ஜாதகம் என்ன சொல்கிறது? துர்கா ஸ்டாலின் தம்பி டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி பேட்டி | 3

அக்கா கல்யாணத்தின் போது மச்சான் ஜாதகம் பார்த்துவிட்டு அப்பா சொன்னார்: “நாட்டை ஆளும் தகுதி இந்த ஜாதகத்துக்கு இருக்கு.”

கவனிக்கவும்

புதியவை

Wasim Akram Cocaine – போதையில் சிக்கிய வாசிம் அக்ரம்

கோகெயின் போதைப்பொருள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. ஆனால் நாளடையில் அது இல்லாமல் என்னால் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

சந்​திர கிரகணம்  அற்​புத​மான ஓர் அறி​வியல் நிகழ்​வு

சந்​திர கிரகணம் வானில் நிகழும் அற்​புத​மான ஓர் அறி​வியல் நிகழ்​வு. இதை பொது​மக்​கள் கண்டு ரசிக்​கலாம், என்று தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

நியூஸ் அப்டேட்: அது பொன்னையன் பேசியதுதான் – குமரி கோலப்பன்

ஆடியோவில் இருப்பது தன் குரல் இல்லை என்று பொன்னையன் மறுத்துள்ள நிலையில், “அது பொன்னையன்தான். கடந்த 9-ம் தேதி பேசினேன்.” என்று குமரி கோலப்பன் கூறியுள்ளார்.

நியூஸ் அப்டேட் @12 PM

இன்று ஓபிஎஸ் ஆஜராகியிருக்கிறார். ஓபிஎஸ் ஆஜராவது இதுதான் முதல் முறை. இதற்கு முன் அவருக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

புதியவை

சங்கீதம் சந்தோசம் – திரைப்பாடல்களின் திகைக்க வைக்கும் தகவல்கள்

ராஜா உண்டு .. மந்திரி உண்டு ராஜ்ஜியம் உண்டு ஆள இசைஞானி இளையராஜா பாடல்களைக் கேட்கும்போது உயிர் கரையும் .

சென்னை மாநக​ராட்சியின் 32 சேவை​களை வாட்​ஸ்​அப்​பில் தொடக்​கும்

மாநக​ராட்​சி​யின் சேவையை தற்​போது உரு​வாக்​கப்​பட்​டுள்ள 94450 61913 எனும் வாட்​ஸ்​அப் எண்ணை பொது​மக்​கள் தங்​கள் கைபேசி​யில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்​டும்.

ஏடிஆர் வெளி​யிட்​ட பணக்​கார முதல்​வர்​களின் சொத்​து பட்​டியல்

ஏடிஆர் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு அண்​மை​யில் பணக்​கார முதல்​வர்​களின் பட்​டியலை வெளி​யிட்​டது.

அக்​.1 முதல்  விரைவு தபால் சேவையுடன்  பதிவு தபால் சேவை இணைப்பு -அஞ்​சல்​துறை

இந்​திய அஞ்​சல்​துறை​யில் பதிவு தபால் சேவையை செப்​.1-ம் தேதி முதல் நிறுத்​தி, விரைவு தபால் சேவை​யுடன் இணைக்​கப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யான​ நிலை​யில், இது தற்​போது அக்​.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்​ள​தாக அஞ்​சல் துறை தெரி​வித்​துள்​ளது.

நல்லது பண்ணுவதற்கு எதற்கு யோசிக்க வேண்டும் -சிவகார்த்திகேயன்

சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார்.

புஜாரா கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா நேற்று அறிவித்தார்.

ஏஐ தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது – பாடகி கே.எஸ்.சித்ரா

அவர், சமீபத்தில் அளித்தப் பேட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது என்று பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தெரிவித்துள்ளார்.

முன்னுதாரணங்களை இன்ஸ்டாகிராமில் தேடாதீா்கள் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குட்ஷெப்பா்டு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கனமழை காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் உயர்கிறது

கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

அஜித்குமாரின் விசாரணையில் நீதிபதிகள் அதிரடி கேள்விகள்

நேற்று நடைபெற்ற அஜித்குமாரின் விசாரணையில் போலீசாரையும் தமிழக அரசையும் நோக்கி நீதிபதிகள் அதிரடியாக கேள்விகளை எழுப்பினர்.

பீகார் கணக்கெடுப்பு – இந்திய அரசியலை மாற்றுமா?

2024 தேர்தல் சாதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடந்தால் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சிக்கலைத் தரும். அதன் இந்துத்வா கொள்கை அடி வாங்கும்.

பிரதமர் மோடி பேச்சு வருத்தமளிக்கிறது – பத்திரிகையாளர் மாலன் கண்டனம்

நேற்று ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாராவில் மோடி ஆற்றிய உரை வியப்பளிக்கவில்லை. ஆனால், வருத்தமளிக்கிறது. அந்த உரை கண்டனத்திற்குரியது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!