கடந்த நிதியாண்டில் மட்டும் ஷிவ் நாடார் 2,153 கோடி ரூபாயை பல்வேறு அறப்பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
அஜீத்துடன் தொடர்ந்து படங்கள் இயக்கிய சிவா, அஜீத்திற்காக ஒரு பக்காவான கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். இந்தக் கதையில்தான் சூர்யா நடிக்கப் போவதாக கிசுகிசுக்கிறார்கள்.
இதைக்கேட்டு இளையராஜா உடைந்து போனது உண்மைதான். ஆனால் இறப்பு என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் விடுதலை என்பதை உணர்ந்தவர். இதனால் மகளை இருக்கும்வரை பத்திரமாக பார்த்துகொள்ள தனது மகன்களிடம் கூறியிருக்கிறார்.
ஆபிரிக்காவில், பீட்டர் நல்ல உழைப்பாளி; அவனால் ஒரு பெண்ணைக் கௌரவமாக வைத்துக் காப்பாற்றிக் குடும்பம் நடத்தமுடியும். ஆனால், மணப்பெண் கூலி கொடுக்க முடியாது கட்டை பிரம்மச்சாரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.