சிறப்பு கட்டுரைகள்

போராளிகளால் கடத்தப்பட்ட பிரிட்டன் பெண் – என்ன நடந்தது?

இயக்கத்தால் உளவாளி என்ற சந்தேகத்தில் கடத்தப்பட்ட பிரிட்டன் பிரஜை, பெனி பெனிலோப் ஈவா வில்லிஸ், ஒரு மாதத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

4 முக்கிய அறிக்கைகள் மீது கவனம் செலுத்த போகும் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.

சர்ச்சைக்குரிய ‘கிஸ்ஸா’ பாடல் நீக்கம்

சர்ச்சைக்குரிய பாடலை மியூட் செய்து நீக்கிவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு பெரிய செக் வைத்த பிரிட்டன்!

இப்போது பிரிட்டனும் அமெரிக்கா போன்று நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினர் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதை விரும்பவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு முன்வர வேண்டும் – ஜெலன்ஸ்கி

முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

30+ திருமணமாகாத தமிழ் ஹீரோயின்கள்

30 வயதை கடந்துவிட்டாலும் இப்பொழுதும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கும் தமிழ் நடிகைகள் யார்யாரென்று பார்க்கலாம்.

ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அறிக்கையில் இருப்பது இதுதான்!

நாடு முழுவதும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அமல்படுத்தும்போது, 5 ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவு பெறாமல் இருக்கும் மாநில அரசுகள் கலைக்கப்படும்.

5 அமைச்சர் பதவி! – மோடிக்கு நிபந்தனை விதிக்கும் சந்திரபாபு நாயுடு

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி முயற்சித்து வருகிறது.

வைகோ NADAL FAN

வைகோ NADAL FAN | Durai Vaiko Interview Part 2 https://youtu.be/okcbRME9r-s

விமானத்தின் எமர்ஜென்சி பட்டனை அழுத்திய தலைவர்

மத்திய அரசு கடிதம் தனக்கு வந்தில் எடப்பாடி சந்தோஷமாகதான் இருந்தார். ஆனா, தேர்தல் ஆணையத்துலருந்து வந்த ஒரு கடிதம் அவரை டென்ஷனாக்கிருச்சு.

சச்சினின் கனவு அணி – கோலி. ரோஹித் இல்லை

இந்த ஐபிஎல்லில் ஆடிய வீரர்களில் தனக்குப் பிடித்த வீரர்களைக் கொண்ட ஒரு அணியை தேர்ந்தெடுத்துள்ளார் சச்சின்.

கவனிக்கவும்

புதியவை

புத்தகம் படிப்போம்: மிச்சல் ஒபாமாவின் Becoming

இந்த புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும். குறிப்பாக பொதுவாழ்வில் ஈடுப்பட்டிருப்பவர்களின் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல்.

ஜெர்மி – இந்தியாவின் புதிய தங்கம்

2018-ம் ஆண்டில் நடந்த உலக இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது அவரது கிராஃபை இன்னும் மேலே கொண்டுபோனது.

சென்னை மழை: என் புத்தகங்கள் போச்சு! – எஸ்.ராமகிருஷ்ணன்

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் அவரது தேசாந்திரி பதிப்பகத்துக்கு சொந்தமான லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து சேதமாகி உள்ளன

திராவிடம், தமிழ்த் தேசியம், ஆரியம் – 3 வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?

தமிழக அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் திராவிடம், தமிழ் தேசியம், ஆரியம் மூன்று தத்துவங்கள் உணர்த்துவது என்ன?

தமன்னாவை அவமதித்தாரா பார்த்திபன் ?

என் படத்தில் தமன்னா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமன்னா படத்திற்குத்தான் கதை தேவை இல்லை - இயக்குனர் பார்த்திபன்

புதியவை

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

கின்னஸ் சாதனை படைத்த தங்க ஆடை!

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது உலகத்​தின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

தீபாவளி மது விற்பனை அமோக வசூல்!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

வாவ் ஃபங்ஷன்: ‘பாபா ப்ளாக் ஷிப்’ இசை & டிரெய்லர் வெளியிட்டு விழா

'பாபா ப்ளாக் ஷிப்' இசை & டிரெய்லர் வெளியிட்டு விழா

வாய்ப்புக்காக கெஞ்சும் எஸ்.ஜே.சூர்யா நாயகி!

சினிமாவில் பலர் இயக்குநர் ஆகவேண்டுமென்ற வெறியோடு இருப்பார்கள். அதில் சிலர் விடாமுயற்சியால் இயக்குநராகியும் விடுவார்கள். காலப்போக்கில் நடிகராகவும் அவதாரம் எடுப்பார்கள். இந்த விஷயத்தில் இன்னும் பலர் அப்படி தலைக்கீழாக இருப்பார்கள். இயக்குநராக ஏழெட்டு...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் – என்ன நடந்தது?

ஆம்ஸ்ட்ராங் - அஸ்வத்தாமன் இருவருக்கும் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு முதல் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ISRO GSLV எஃப்-15 ராக்கெட் ஜன.29-ல் விண்ணில் செலுத்தப்படுகிறது

ஜனவரி 29 காலை 6.23 மணிக்கு என்.வி.எஸ்-02 செயற்கைக் கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

யார் இந்த மலர்க்கொடி? – ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிமுக வழக்கறிஞர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதான அருள் என்பவரிடம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!