சிறப்பு கட்டுரைகள்

தமிழ் சினிமா ஆரோக்கியமாக இல்லை! –  கலையரசன்

மெட்ராஸ்காரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலையரசன் பேசியதாவது…

ஜூனுக்கு பிறகு இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: மத்திய அமைச்சர் பேச்சு

"இந்தியாவையும் ஜூனுக்குப் பிறகு பொருளாதார பெருமந்தம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார்.

பிஸினஸ்ஸில் பின்னும் விஜய்

வெளிநாடுகளில் இந்தியப்படங்கள் இதுவரை இப்படி வெளியானது இல்லை என்று சொல்லுமளவிற்கு ‘லியோ’ படத்தின் ரிலீஸை திட்டமிட்டு வருகிறதாம் ஃபர்ஸ் ஃப்லிம்.

குட்டை வெள்ளாடு கின்னஸ் சாதனை

மிகவும் குட்டையாக இருப்பதால், இதை கின்னஸ் சாதனையில் இடம் பெற செய்யலாம் என பீட்டர் லெனுவின் நண்பர் ஒருவர் ஆலோசனை தெரிவித்தார்.

மாரி செல்வராஜ் Vs சோ.தர்மன் – ‘வாழை’ கதை உண்மையில் யாருடையது?

மாரி செல்வராஜ் தன்னிடம் அனுமதி பெறவில்லை என்று எழுத்தாளர் சோ. தர்மன் குற்றம்சாட்டியுள்ளார். உண்மை என்ன?

கிரிக்கெட் –  இந்திய அணி எடுக்கும் புது ரூட்

 விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் டி20 போட்டிகளில் ஃபார்ம் இழந்திருக்கும் வேளையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு கிரிக்கெட் வல்லுநர்களிடையே வரவேற்பு எழுந்துள்ள

இந்திய தேசியக் கொடி – தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

வீடுதோறும் மூவர்ணக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

ஐட்டம் சாங் ஆட்டம் – கோடிகள் வாங்கும் டாப் நடிகைகள்!

பாலிவுட்டில் நடிகைகளின் சம்பளம் சில நேரங்களில் ஹீரோக்களுக்கு இணையாக இருக்கிறது.

டெல்லி அரசியலில் பரபரப்பு – குடியரசு தலைவர் ஆட்சி அமல் ஆகுமா?

குடியரசு தலைவர் ஆட்சி குறித்த விவாதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த அல்லு அர்ஜூன்?

68 வருட தேசிய விருதுகள் வரலாற்றில், முதல் முறையாக தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நட்சத்திரம் என்ற பெருமையை அல்லு அர்ஜூன் தன் வசமாக்கி இருக்கிறார்.

தமிழ் சினிமா business லாபமா? நஷ்டமா?

தமிழ் சினிமா business லாபமா? நஷ்டமா? | Distributor Tirupur Subramaniam Interview | Tamil Cinema https://youtu.be/PH9nxf6C-oU

கவனிக்கவும்

புதியவை

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து விசாரணை: அமைச்சர் பேட்டி

அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மருத்துவர் குழு விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் கூறினார்.

வாவ் ஃபங்ஷன்: ‘கட்டா குஸ்தி’ படத்தின் வெற்றி விழா

‘கட்டா குஸ்தி’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. ஐஸ்வர்யா லட்சுமி, விஷ்ணு விஷால், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் பயிற்சி

இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் (ஏஎம்எப்ஐ), இந்தியா போஸ்ட் ஆகியவை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி அளித்து அதில் பொதுமக்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஷிவம் மவி – இந்தியாவின் புதிய நட்சத்திரம்

பேட்டிங்கை விட்டு இனி பந்துவீச்சில் கவனம் செலுத்து என்று மவியிடம் சொல்லியிருக்கிறார் பூல்சந்த் சர்மா. அதிலிருந்து அவரது வாழ்க்கை மாறிவிட்டது. 

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு

ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல்ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதியவை

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

கின்னஸ் சாதனை படைத்த தங்க ஆடை!

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது உலகத்​தின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

தீபாவளி மது விற்பனை அமோக வசூல்!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

’சூர்யா 43’ – அப்டேட்!

இந்தப் படத்தில் சூர்யா ஹிந்திக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொஞ்சம் கேளுங்கள்… செந்தில் பாலாஜியும் கவுண்டமணி எதிர்க்கட்சியினரும்!

கைது செய்யப்படுபவர்கள் எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்களாக மட்டுமே இருப்பதுதான் மக்களுக்கு மனதில் கேள்விக்குறியாக எழுகிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!