எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நாகஸ்வர தவில் வித்வான்களுக்கு திருமண வீடுகளில் கிடைக்கும் ‘மரியாதை’யைப் பற்றி குறிப்பிட்டுள்ளது இப்போது சர்ச்சைக்கிடமாகியுள்ளது!
சித்தார்த்திற்கு நடந்த விபத்தில் இடையில் சில வருடங்கள் தனக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் மறந்து விடுகிறது. இந்த நிலையில் அவர் கதாநாயகி ஆஷிகா ரங்கநாத்தை சந்திக்கிறார். அவருடைய சமூக சிந்தனையை பார்த்து காதலிக்கத் தொடங்கிறார். அவரை அம்மாவிடம் காட்ட அவர் அதிர்ந்து போகிறார். ஆஷிகா சித்தார்த்தின் மனைவி என்ற விபரம் தெரியாமல் அவரையே காதலிப்பதாக சொல்கிறார்....
இந்த சூழலில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)யின் தலைவருமான அஜித் பவார் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எதனால் அந்தப் பிரச்சினை வந்தது? காலம் காலமாக இரு நாடுகளும் எந்த அளவுக்கு நட்புடன் இருந்துள்ளது என்பதைப் பார்ப்போம்…
இறந்த அல்லது விவாகரத்து பெற்ற முதல் கணவன் மூலம் தான் கருவுற்றிருந்தால் அது இன்னாருக்கு பிறந்த குழந்தை என்பதை தானும் இந்த உலகமும் அறிந்து கொள்வதற்கும் இந்த ‘இத்தா’ இன்றியமையாதது.