சிறப்பு கட்டுரைகள்

இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக இருக்கும் – பிரதமா் மோடி

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா பாா்க்கப்படுகிறது. ‘தற்சாா்பு இந்தியா’ தொலைநோக்குப் பாா்வையே இந்த வெற்றிக்கு காரணம்.

நெய்மருக்கு காய்ச்சல்

ஏற்கெனவே காயம்பட்டுள்ள நெய்மர் நேற்று காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் ஓட்டல் அறையில் இருந்து அவர் ஸ்டேடியத்துக்கு வரவில்லை.

ராமர் கோயில் – பாஜக Vs தமிழ்நாடு அரசு! – என்ன நடந்தது?

அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை பூஜையை தமிழ்நாட்டில் கொண்டாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். தமிழக அரசு அதை மறுத்திருக்கிற

டிரைவர் ஷர்மிளா: கமல் செய்தது சரியா? தவறா?

அனுபவம் வாய்ந்த பெண் ஓட்டுநர்கள் பலரும் இருக்க, ஷர்மிளாவுக்கு இருக்கும் புகழ் வெளிச்சத்தாலேயே அவருக்கு கமல் காரை பரிசாக அளித்த்தாக குற்றச்ச்சாட்டு எழுகிறது.

ரோஹித் சர்மா சகாப்தம் முடிகிறதா?

ரோஹித்தின் விஷயத்தில் ஒரு முடிவை எடுத்து செயல்பட்டு வரும் பிசிசிஐ, விராட் கோலி விஷயத்தில் முடிவு எடுக்க தடுமாறுகிறது.

ஈரான் கிளஸ்டர் குண்டுகள் ஏற்படுத்தி​ய பாதிப்புகள்

கிளஸ்டர் குண்டு என்பது மற்ற ஏவுகணைபோல ஒரே முறையில் வெடிப்பது அல்ல. இலக்கை நெருங்கியதும், தரையில் இருந்து 7 கி.மீ. உயரத்தில் வெடிக்கும்.

சீனாவில் மீதம் உள்ள ஆண்கள் மணப்பெண்களைத் தேடுகிறார்கள் !

இவர்கள் தினமும் நாடு முழுக்க மணப்பெண்களைத் தேடுகிறார்கள், ஆனால் அவர்களின் நாட்டில் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஜெய்ஸ்ரீ ராம் – அன்னபூரணிக்காக மன்னிப்பு கேட்ட நயன்தாரா

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாவ் எதிர்காலம்: சிவகார்த்திகேயன் எதிர்காலம் எப்படி இருக்கு?

கடகம் - நடிகர் சிவகார்த்திகேயன் ராசி கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். பணவிஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். தொழில் லாபம் தரும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர். புதிய சொத்து வாங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும்.

உதயநிதி துணை முதல்வரா? – பழுக்கவில்லை என்கிறார் ஸ்டாலின்

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கருத்து வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கவனிக்கவும்

புதியவை

மீண்டும் yo yo test – கிலியில் கிரிக்கெட் வீரர்கள்

2 நிபந்தனைகளை கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள நிலையில், ‘அது என்ன யோ யோ’ டெஸ்ட் என்ற கேள்வி விளையாட்டு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

கச்சத் தீவு விவகாரம் – உண்மையில் என்னதான் நடந்தது?

1974 - 76இல் இரு நாடுகளுக்கும் இடையில் கடல் எல்லையைப் பிரித்த பிறகுதான் பிரச்சினை தொடங்கியது. உங்கள் பகுதி, எங்கள் பகுதி என்று ஆகிவிட்டது.

அதிகரிக்கும் தேங்காய் விலை – என்ன காரணம்?

வெயிலின் தாக்கம், கேரளா வாடல் நோய் மற்றும் குறைந்திருப்பதுடன், சில எண்ணெய் நிறுவனங்கள் பதுக்கி வைத்திருப்பதுமே விலையேற்றத்துக்குக் காரணம்

நியூஸ் அப்டேட்: யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராக்கெட்டும் சினிமாவும் ஒன்றுதான் – இயக்குனர் மிஷ்கின்

நாம் நாய் என்ற வார்த்தையை தவறாக இடத்தில் பயன்படுத்துகிறோம். நாய்களை என்று சொல்வதை விட ஆதி பைரவர்கள் என்று சொல்லலாம்.

புதியவை

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

கின்னஸ் சாதனை படைத்த தங்க ஆடை!

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது உலகத்​தின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

தீபாவளி மது விற்பனை அமோக வசூல்!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

சூர்யா பட ஹீரோயினுக்கு டும் டும் டும்!

ரகுல் ப்ரீத் சிங் -லிவ்- இன் முறையில் வாழ்ந்தது போதும். திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். பிப்ரவரியில் திருமணம். கோவாவில் கொண்டாட்டம்

மீண்டும் பாட வருவேன் – ஜென்ஸி

தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் நீங்கள் திடீரென்று பாடுவதை நிறுத்திவிட்டீர்கள். இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தீர்கள்?

யார் இந்த கேசவ விநாயகம்? – தமிழ்நாட்டு பாஜகவில் என்ன நடக்கிறது?

பிரமாணர் அல்லாத தலைவர் இத்தனை வேகமாக செயல்படுவது கட்சியில் இருக்கும் பிரமாணத் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

விஜயின் ’வாரிசு’ கதை இதுதானா?

புஷ்பா இரண்டாம் பாகம் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்நேரத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்ற பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

அரசியலில் இன்று – முதலில் வந்தது யார்? ஜெயக்குமார் – சேகர்பாபு மோதல்

வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!