மூன்றாவது இடத்துக்கு முந்தியிருக்கிறார் அனிருத். கடந்த முறை இவர் நான்காவது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டில் இவரது பாடல்கள் 280 கோடி முறை கேட்கப்பட்டிருக்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக இந்தியா 100க்கு மேல் பதக்கங்களை வென்றுள்ளதை மத்தியில் ஆளும் மோடியின் வெற்றியாக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதே நேரம், விளையாட்டுக்கான மத்திய அரசின் ஊக்கத்தொகையை அதிகம் பெற்ற குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு வீரர்கூட பதக்கம் வெல்லாததையும், மத்திய அரசின் தொகையை மிகக் குறைவாக பெற்ற தமிழ்நாடு 17 பதக்கங்கள் வென்றுள்ளதையும்...
முதல்வர் இதுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டலியாம். உதய் ஒரு காரணத்துடன் தான் செய்வார்னு சொன்னாராம். இதைச் சொல்லி மாவட்ட செயலாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க.
தோனியைப் பற்றிக் கூறும் கேர்வார், “எந்த ஆடம்பரமும் இல்லாமல், மற்ற நோயாளிகளைப் போல்தான் தோனி என்னைக் காணவந்தார். நான் சொன்ன சில கட்டுப்பாடுகளை ஏற்று நடக்கிறார்.
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால்...
பயணம் செல்லும் வழியில் கார் நின்று விட்டால் உடனடியாக இந்த ஆப்பை பயன்படுத்தி ஆன்லைனில் உங்களுக்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அல்லது டீசல் ஆர்டர் செய்யலாம்.
ரஜினியின் சில படங்களும், எம்ஜிஆர், கமல் படங்களும் கோடையில் புது வடிவில் வருகின்றன. ஏற்கனவே, ஆட்டோகிராப்பை விரைவில் வெளியிட உள்ளதாக சேரனும் அறிவித்துள்ளார்.
“சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. அதனாலேயே நாம் இந்தித் திணிப்பை எதிர்கிறோம்.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தி என்ற முகமூடிக்கு பின்னால்...
யேசுதாஸ் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் இன்று காலை செய்தி வெளியானது.
மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலியால் தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக சஞ்சு சாம்சனின் அப்பா விஸ்வநாத் சாம்சன் குற்றம் சாட்டியுள்ளார்.