சிறப்பு கட்டுரைகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை இதய அறுவை சிகிச்சை!

அமைச்சர் மா சுப்ரமணியன், “நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வீட்டுமனை விளம்பரத்திற்கு தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை எச்சரிக்கை

மனை அமைந்துள்ள பகுதியிலிருந்து பிற இடங்களுக்கு இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தக் கூடாது.

அஜித் அடுத்த பட இயக்குனர் யார்?

இவர்களை யாரை அஜித் தேர்ந்தெடுக்கப்போகிறார்? இவர்களா? அல்லது வேறு யாரையாவது அறிவிப்பாரா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

நியூஸ் அப்டேட்: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்குமார்

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் சேர்ந்து மெகா கூட்டணி மூலம் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதீஷ்குமார்.

அமெரிக்காவுக்குப் போகும் கமல்!

பொதுவாக ஷங்கர் தனது படம் முடிவடைதற்கு முன்பு அதன் காட்சிகளை யாருக்கும் போட்டு காட்டுவது வழக்கம் இல்லை. ஆனால் கமல் இம்முறை படத்தைப் பார்த்திருக்கிறார்.

ஆன்மிகத்தை கொண்டு வாழ்வியல் -அண்ணாமலை

கந்த சஷ்டி கவசப் பாடல், சக்தியைக் கொடுக்கும். நமது பண்டைய கலாச்சாரம், பண்பாடுகளைத் தேடிப் படிக்க வேண்டும். யாருக்கும் நாம் எதிரிகள் அல்ல.

கள்ளச்சாராயம் விற்பார்.. ஆனால் குடிப்பழக்கம் இல்லை – யார் இந்த கண்ணுக்குட்டி?

தனது வீட்டுக்கு அருகிலேயே சிறிய கொட்டகை ஒன்றை அமைத்து அங்கே சாரயக் கடை திறந்திருக்கிறார் கண்ணுக்குட்டி.

குடியரசுத் தலைவர் முர்மு – 330 ஏக்கர் மாளிகையும் ரூ.5 லட்சம் சம்பளமும்

திரௌபதி முர்முவின் விலாசம், அடுத்த ஐந்து வருடங்களுக்கு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன்தான். உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய மாளிகை.

சாய் பல்லவி – லேடி பவர் ஸ்டாரானது எப்படி?

நீ எப்போது டான்ஸை என்ஜாய் செய்து ஆடுகிறாயோ, அந்த நாட்களில் எல்லாம் நீதான் டான்ஸ் போட்டிகளில் ஜெயித்து இருக்கிறாய் என்றார்.

இங்கிலாந்து மன்னருக்கு சார்லஸ்க்கு Cancer! – குழப்பத்தில் அரச குடும்பம்!

மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கவனிக்கவும்

புதியவை

இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக நல்லுறவு ஒப்பந்தங்கள்

இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக உறவு மற்றும் சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிரதமா் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனா்.

இளையராஜாவை வாழ்த்திய முதல்வர் – அன்பா? அரசியலா? – மிஸ் ரகசியா!

இளையராஜாவை பாஜக சொந்தம் கொண்டாடிக்கிட்டு இருக்கிற நேரத்துல நாமும் நெருக்கம் காட்டுவது நல்லது என்ற அரசியல் நோக்கமும் இருக்கு.

மிஸ் ரகசியா – புலம்பும் கவிஞர்

தமிழ் திரையுலகின் மூத்த கவிஞர் ஒருவரை சில காலமாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் புறக்கணித்து வருகிறதாம்.  மறுபக்கம் அதிகார மையத்தில் அப்பா இருந்தபோது இருந்த மரியாதை மகனிடம் கிடைக்காததால் புழுங்குகிறாராம் கவிஞர்.

சுப்மான் கில் – அப்பாவால் கிடைத்த செஞ்சுரி!

இப்போது சோர்ந்து நின்ற மகனை தேற்றிய அவர், “உன் பழைய ஆட்டத்தை திரும்ப வெளிப்படுத்து” என்று தட்டிக் கொடுத்து அவரை தேற்றினார்.

புதியவை

இண்டிகோ விமான சேவை ரத்துக்கு டிஜிசிஏ விசாரணை

இன்று காலை முதல் 400-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

அமைதிப் பாதையில் உலகை வழிநடத்துவோம் – புதின் முன் மோடி பேச்சு

அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.

புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதினுக்கு ரஷிய மொழி பகவத் கீதையைப் பரிசளித்த மோடி!

இந்தியா வருகை தந்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை மோடி பரிசளித்துள்ளார்.

ஏவிஎம் சரவணன் காலமானார்!

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வியாழக்கிழமை காலை காலமானார். இவருக்கு வயது 86.

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

விஜய்க்கு இளைய காமராசர் என்ற புதிய பட்டம்

கல்விக்கு இவ்வளவு பெரிய தொண்டு செய்வதால், இளைய தளபதி என்ற பட்டத்துடன் சேர்த்து இளைய காமராசர் என்றும் அழைக்க வேண்டும் என்று...

படிக்க வேண்டிய பத்து புத்தகங்கள் – Book Talk With கு. உமாதேவி

பால் ஹாரிஸ் டேனியல் ஆங்கிலத்தில் ‘ரெட் டீ’ என்ற தலைப்பில் நாவலாக எழுதினார். அதன் தமிழ் மொழிபெயர்ப்புதான் ‘எரியும் பனிக்காடு’.

செந்தில் பாலாஜியை சந்திப்பாரா ஜோதிமணி? – மிஸ். ரகசியா

ஒரே நேரத்துல ரெண்டு ஓபிஎஸ் போட்டியிடறதால மக்களும் யாருக்கு என்ன சின்னம்னு தெரியாம குழம்பிடுவாங்களேங்கிற பயத்துல ஓபிஎஸ் இருக்கார்.

சீனாவை முந்திட்டோம்… நாமதான் நம்பர் 1

இன்று இந்தியாவின் மக்கள் தொகை மட்டுமே 142 கோடியைக் கடந்துவிட்டது. இந்த மக்கள்தொகை இன்னும் கூடி ஒரு கட்டத்தில் 165 கோடியை எட்டும்.

நியூஸ் அப்டேட்: அரிசிக்கு ஜிஎஸ்டி – நிர்மலா சீதாராமன் விளக்கம்

"லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!