பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கல்வியின் வாசமே இல்லாமல் வளர்க்கப்படும் ஒரு தலைமுறை தங்களின் பிள்ளைகளின் வாழ்க்கையை மீட்டெடுக்க கல்விக்காக எப்படி போராட்டுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் திரைப்படம்தான் சார்.
ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் அவசரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அடி வயிற்றில் லேசான வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த நாளிலேயே. ‘இனி பக்திப் படங்களில் நடிக்க மாட்டேன். சமூக மாற்றம், தேச விடுதலை சார்ந்த கதை உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்று துணிச்சலாக அறிக்கை விட்ட நடிகை இவர்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் திடீரென தக்காளியை விட்டு வேறு பயிருக்கு மாறியதும், தக்காளி பயிரிடும் நிலத்தின் அளவைக் குறைத்ததும்தான் அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அரசியல் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோசம் என திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா அறிகுறிகளுடன் யாராவது ஒருவராவது தென்படுகிறார்கள். ஆம், நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரித்து...
‘விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. கட்சி சீரமைப்பு பணியில தீவிரமா இருங்க. என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் பார்த்துக்கறேன்’ன்னு சொல்லி இருக்கார்.”
அதே போல அவரது மகள் கதீஜா ரகுமான் தன் முதல் படமான மின்மினி படத்தின் மூலம் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!