சிறப்பு கட்டுரைகள்

சென்னையில் 1.81 லட்சம் தெரு நாய்கள் – நாய்க்கடி படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் நாய் கடிக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில், 2023ல்- 4.04 லட்சம் பேரை நாய் கடித்துள்ளது.

ஒரு பவுன் ரூ.60 ஆயிரம் – தங்கம் விலை ஏற்றம்

இன்று பவுன் ரூ.60 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’வெற்றிகரமான’ சினிமா எடுப்பது எப்படி?

விழா ஒன்றில் கமல் குறிப்பிட்டு பேசியது பவுண்டட் ஸ்கிரிப்ட் மற்றும் நட்சத்திரங்களுக்கான ஒத்திகை சமாச்சாரங்களைதான்.

நம்ம CMகள் எப்படிப்பட்டவர்கள்? – Total Scan ரிப்போர்ட்

சொத்து மதிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 14வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 8.8 கோடி ரூபாய் என்கிறது ஏடிஆர் அமைப்பு.

தற்கொலை செய்துகொள்ளாதீர்கள் – அறிவுரை சொன்ன கபிலன் மகள்!

பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகையின் தற்கொலைக்கு காரணம் என்ன?

தெலுங்கு சினிமாவின் ட்ரீம்கேர்ள் ஸ்ரீலீலா!

ஸ்ரீலீலா நடித்த ‘தமாக்கா’ படத்தில் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கிறங்கிப் போனது தெலுங்கு சினிமாவின் படைப்பாளிகள் மற்றும் நடிகர்கள் வட்டாரம்.

சிஎஸ்கேவின் கதை 8: தடைக்காலத்தில் தவித்த ‘தல’யின் படை

சூதாட்ட பிரச்சினையால் தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஆடவில்லை.

November 8 Demontezation Day: கருப்பு தினமா? கருப்பு பண ஒழிப்பு தினமா?

உச்ச நீதிமன்றம் விசாரித்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னால் உள்ள மர்மங்கள் வரும் ஆண்டுகளில் விலகலாம்.

ரகசியத்தை உடைத்த உதயநிதி!

உதயநிதியின் இந்த பதிவு, லியோவைச் சுற்றி அரசியல்ரீதியாக இருக்கும் பல சர்ச்சைகளுக்கு விடையாகவே அமைந்திருப்பதாக தெரிகிறது.

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து விசாரணை

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

கவனிக்கவும்

புதியவை

23 வகை நாய்களுக்குத் தடை!-என்ன பின்னணி?

‘23 வகை நாய்கள் மீதான தடை, மனிதர்களுக்கு நன்மை தர விதிக்கப்பட்ட தடை அல்ல, உண்மையில் அந்த வகை நாய்களுக்குக் கூட இது நன்மை தரப்போகும் தடை’ என்று அவர் கூறியுள்ளார்.

சுனைனாவின் மாப்பிள்ளை – யார் இந்த காலித் அல் அமெரி?

இதேபோல் துபாயைச் சேர்ந்த காலித் அலி அமெரி என்பவர் ஒரு வைரம் மோதிரம் அணிந்த முகம் தெரியாத வகையில் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பகிர்ந்தார்.

மாத்தி சுத்தும் பூமியின் மையம்! – எல்லாமே மாறுமா?

பூமியின் மையப்பகுதி குறித்து இதுவரை நடந்த ஆராய்ச்சிகளின் முடிவுபடி, கடந்த 2010 முதல் பூமியின் மையப்பகுதியின் சுற்று வேகம் குறைந்து வருவதாக என விஞ்ஞானிகள் குழு கூறி வருகின்றது.

தற்கொலை தேடும் 2k Kids –  தடுப்பது எப்படி?

வீட்டுக்குள் ஆன்லைன் மூலம் பாடம் படித்த மாணவர்களுக்கு மீண்டும் பள்ளி, வகுப்புகள், பாடம் என்பது சிக்கலாக தெரிகிறது. அழுத்தமாக மாறுகிறது.

சினிமா விமர்சனம் – கேம் சேஞ்ஜர்

எஸ்.ஜே.சூர்யாவை மீறி முதல்வர் நாற்காலியில் ராம்சரண் அமர்ந்தாரா என்பதை தனது பாணியில் ஊழலுக்கு எதிர்ப்பு, பிரமாண்டம், சென்டிமென்ட், சமூக அக்கறை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

புதியவை

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

கின்னஸ் சாதனை படைத்த தங்க ஆடை!

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது உலகத்​தின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

தீபாவளி மது விற்பனை அமோக வசூல்!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

9.7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் – முகேஷ் அம்பானியின் எதிர்கால கவலை!

முகேஷுக்கும் தம்பி அனிலுக்கும் மோதல் வந்தது. பல வருடங்கள் பேசாமல் இருந்தார்கள். தனக்கு நடந்த மோசமான சம்பவங்கள் தனது பிள்ளைகளுக்கு நடந்துவிடக் கூடாது என்பதில் முகேஷ் கவனமாக இருக்கிறார்

ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? – ஓபிஎஸ் கேள்வி

ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாவ் ஃபங்ஷன் : வாரிசு – வெற்றி விழா

‘வாரிசு’ படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்.

இயக்குநர் மகேந்திரனின் மறுபக்கம்: முதன்முறையாக மனம் திறந்த துணைவி!

‘இயக்குநர் மகேந்திரனை திருமணம் செய்துகொண்டது நான் வாழ்க்கையில் செய்த மிக பெரிய தவறு' என்று மகேந்திரனின் துணைவி பிரேமி தெரிவித்துள்ளார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!