ஒவ்வொருவரும் சராசரியாக 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். அந்த தூக்கம் விஷயத்தை ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு வகைகளில் கையாள்கிறார்கள்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமாரும் நாயகன் மிர்ச்சி சிவாவும் மிகவும் சுவாரஸ்யமாக பேசினார்கள். அவர்கள் பேச்சுக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.
ஆனி அதிக உதிரப் போக்கால இறந்து போனா. அட்டைகள் அவளுடைய பிறப்புறுப்பு வழியா நுழைஞ்சி, கருப்பையையும் இன்னும் பல உட்பாகங்களையும் குடைஞ்சி குதறிக் கிழிச்சிட்டு.
நேற்று தனது இல்லம் வந்த இளையராஜாவை வாசல் வரை வந்து வரவேற்றார் முதல்வர். அந்த அளவுக்கு அவர் மீது பாசம், மரியாதை வை த்துள்ளார். அதனால், இளையராஜா பாராட்டு விழா..
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்
மதயானைக் கூட்டம்’ , ‘இராவணக் கோட்டம்’ படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்.
விக்ரம் சுகுமாரன் பரமக்குடியைச் சேர்ந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த அவர், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார்....
நாளை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார். அப்போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு அவர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பே செயலியை பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.