No menu items!

சிறப்பு கட்டுரைகள்

திமுக கூட்டணியில் கமலுக்கு எத்தனை சீட்?

திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் தங்களுக்கு 3 தொகுதிகளையாவது ஒதுக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோருவதாக கூறப்பட்டது.

செங்கோட்டையன் அதிரடி ஏன்? – மிஸ் ரகசியா!

பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி போனதும் அவரை ஓபிஎஸ் பக்கத்துல நிக்க வச்சதும் எடப்பாடி ஆதரவு அதிமுகவினருக்குப் பிடிக்கல.

உத்தராகண்டில் மீட்புப் பணிக்கு சவாலாக கனமழை

உத்​த​ராகண்ட் கனமழை பெய்து வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் மேகவெடிப்​பால் திடீர் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது.

பாம் – விமர்சனம்

மலை கிராமம் ஒன்றில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே மலை உச்சியில் மயில் அகவல் கேட்பது என்பது அந்த கிராமத்தின் சுபிக்ஷத்தின் குறீயீடாக பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் காற்று மாசு – நாம் என்ன செய்ய வேண்டும்?

மனிதர்கள் வாழ்வதற்கு உணவையும், தண்ணீரையும்விட மிக அத்தியாவசியமான விஷயமாக காற்று இருக்கிறது. சுவாசிக்காமல் ஒரு நிமிடம் கூட நம்மால் இருக்க முடியாது. காற்றின் தரத்தை இழந்தால் என்ன பாதிப்புகள் நமக்கு ஏற்படும் என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம்.

புஜாரா கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா நேற்று அறிவித்தார்.

வெற்றிகளைக் குவிக்கும் இந்தியா – காரணம் யார்?

புயலாக மைதானத்துக்குள் நுழைந்த சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்களைக் குவித்தார். ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

4 முக்கிய அறிக்கைகள் மீது கவனம் செலுத்த போகும் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.

சைபர் க்ரைம் போலீஸ் – வங்கிகள் இணைந்து சைபர் குற்​ற​வாளி​களுக்கு செக்

சைபர் க்ரைம் போலீ​ஸார்- வங்கி அதி​காரி​கள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என மாநில அளவி​லான ஒருங்​கிணைப்பு கூட்​டத்​தில் முடிவு ...

23 நாடுகளில் போதைப் பொருள்  கடத்தல் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கவனிக்கவும்

புதியவை

வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு  – திட்ட ஆணையம் எச்சரிக்கை

ஒவ்வொரு காலநிலை பேரிடர் காரணமாகவும் 300 முதல் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார இழப்பை தமிழ்நாடு சந்திக்கிறது.

புஷ்பா ஃபார்மூலா – பூனைக்கு மணி கட்டுவார்களா?

தனது படத்தில் வைத்த அதே கூட்டிக் கழித்துப் பார்க்கும் ஃபார்மூலாவை இப்போது நிஜத்திலும் கையிலெடுத்து இருக்கிறார் ‘புஷ்பா’ பட இயக்குநர் சுகுமார்.

மீனாவின் சோகம் – கணவருக்கு என்ன நேர்ந்தது?

உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென மீனா ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை வித்யாசாகரை மீண்டு எழச் செய்யவேண்டும் என பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

இரவில் சாலை மறியல் – அண்ணாமலை மீது வழக்கு

இரவில் நடுரோட்டில் அமர்ந்து அண்ணாமாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

விஜய் வைத்த 3 கோரிக்கைகள்! – செய்வாரா கவர்னர்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

துரத்தும் மக்கள் – ஓடும் ராஜபக்சே

தமிழர்களின் பகுதியில் இப்போது அடைக்கலமாகி இருக்கிறார் மகிந்தா. சிங்களர்களைவிட தமிழர்கள் நல்லவர்கள் என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

மலயன்குஞ்ஞு – ஓடிடி பார்வை

கடுமையான நிலச்சரிவில் சுமார் 50 அடி ஆழத்துக்குள் சிக்கிக் கொள்கிறார். அப்படி மண்ணுக்குள் சிக்கிக் கொண்டவர் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.

அம்மனாக நடிக்க விரதம் இருக்கும் நயன்தாரா

கிட்டத்தட்ட 1 மாதம் விரதம் இருக்கிறார் நயன்தாரா. மூக்குத்திஅம்மன் முதல்பாகத்துக்கும் இப்படி விரதம் இருந்துதான் நடித்தார்.

RRR – படகுழுவுடன் ஒரு கலந்துரையாடல் PART 3

RRR - படகுழுவுடன் ஒரு கலந்துரையாடல் | RRR Team Interview Tamil | Ram Charan, NTR, S S Rajamouli https://youtu.be/2KdIQVNN2Nk

அரவிந்த் ஸ்ரீனிவாஸின் வெற்றிக் கதை !

‘பெர்ப்ளெக்சிட்டி'யின் சிஇஓ அரவிந்த் ஸ்ரீநிவாஸ். 31 வயதான அவரது சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி.

தெரியாத எண்களிலிருந்து விடியோ அழைப்புகள் வந்தால் ஏற்க வேண்டாம் -காவல்துறை

மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்து, அவர்களுடன் பேசுபவரின் ஸ்க்ரீனை ரெக்கார்டு செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது.