சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. பிரெட், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள் அவசர கதியில் விற்றுத் தீர்ந்தன. இது தொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்ரன்
வரிக்குதிரை தோலின் கவர்ச்சியால் மனிதர்கள் அவற்றை வேட்டையாடுகிறார்கள். வரிக்குதிரை எந்தளவு மனிதர்களை கவர்கிறதோ அந்தளவு மனிதர்கள் மத்தியில் நல்ல பெயரில்லாத மிருகம்
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட வங்கதேச அணி, இப்போது வலுவடைந்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச...
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ப்ரியா மணி இங்கே கதாநாயகியாக நடித்த போது வாங்கிய சம்பளத்தைவிட, இப்போது திருமணமாகி இரண்டாவது சுற்றில் இறங்கியிருக்குப் போதுதான் அதிக சம்பளம் வாங்குகிறாராம்.
அதனால் சிவகார்த்திகேயனுக்கு சரியான போட்டியாக கவின் இருப்பார் என்கிறார்கள். இந்த நிலையில் கவினை புகழ்ந்து நெல்சன் பேசியிருப்பது கவனிக்க வைத்திருக்கிறது.