இந்தப்படம் இப்போது ஆஸ்கர் பந்தயத்தில் அசுரத்தனமான வேகம் எடுத்திருக்கிறது. வருகிற 96-வது அகாடெமி விருது விழாவில் இப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.
கடக ராசியில் பிறந்த விஜய்யின் அந்தஸ்து சமூகத்தில் உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும். மேலும் பெரிய இடங்களில் இருந்து படவாய்ப்புகள் குவியும். மனதளவில் உற்சாகம் அதிகரிக்கும்.
முன்பு இவர் ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது. அவர்கள் இல்லாத இந்தியாவாக இருக்கவேண்டும்’ என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
டெல்லியில் வெயிலின் உக்கிரம் 50 டிகிரியைக் கடந்து உச்சத்தை தொட்டிருக்கிறது. அங்குள்ள முங்கேஷ்வர் பகுதியில் புதன்கிழமையன்று 52.3 டிகிரி செல்ஷியஸ் (126.1 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
சாலைகளில் பள்ளம் தோண்டும்போது அந்த பள்ளங்களை சரியாக மூடாமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது தாராளமாக போலீஸாரிடம் புகார் அளிக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது
2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புலி’ படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
இலங்கையில் இப்போது சீனாவின் பிடி குறைந்து இந்தியாவின் கை ஓங்குகிறது. இதனிடையே, அமெரிக்காவின் தலையீடும், நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இருக்கத்தான் செய்கிறது.