சிறப்பு கட்டுரைகள்

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

3 கிளிக்குகளில் Deepfake Video: ராஷ்மிகா மந்தனாவுக்கு நடந்தது இதுதான்

ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்று நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். தனிநபர்களுக்கு மட்டுமல்ல ஒரு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

யுரேனியம் செறிவூட்டலை ஈரான் நிறுத்தினால் – அமெரிக்கா தரும் பல சலுகைகள்

யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டாலர் முதலீடு , தடைகள் நீக்கம்

PTRஐ பாராட்டிய முதல்வர் – மிஸ் ரகசியா

அவர்தான் மத்திய அரசுகிட்ட பேசி தமிழ்நாட்ல யாரெல்லாம் வருமான வரி செலுத்துறாங்கன்ற விவரத்தை கேட்டு வாங்கித் தந்தார். அதுதான் பயனாளிகளை தேர்வு செய்ய நமக்குப் பெரிய அளவில உதவி செஞ்சது’ன்னு முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க.

கொஞ்சம் கேளுங்கள்… எமர்ஜென்சி நினைவுகளை தூக்கி எறிவோம்!

எமர்ஜென்சி சில எதிர்பாராத அதிசயங்களையும் நிகழ்த்தியது. விலைவாசி குறைந்தது. நல்லெண்ணெய் கிலோ 5 ரூபாய்! திருமணங்கள் பயத்தினால் சிக்கனமாக நடந்தன

ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி

அமெரிக்கா இந்தியா மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது இந்திய பொருளாதாரத்தை முற்றிலுமாக பேரழிவுக்கு கொண்டு செல்லும்.

நாடாளுமன்றத்தின் திடீர் கூட்டம் – என்ன காரணம்?

திடீரென்று இந்த சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது பாஜகவின் பதற்றத்தைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

எடப்பாடியார் பிரச்சாரம் பெண்களை கவருமா ?

பெண்களை தங்கள் பக்கம் திருப்பும் விதமாக தனது பிரச்சாரத்தில் அதிரடி அறிவிப்புகளை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

விஜய்க்கு இவ்வளவு பேராசையா?

வேறு வழியே இல்லாமல்தான் எல்லா திரையரங்குகளும் இந்த 80/20 டிஸ்ட்ரிபியூஷன் வியாபாரத்திற்கு கடைசி நிமிடத்தில் ஒப்புக்கொண்டிருக்கின்றன.

கம்பி கட்ன கதை – விமர்சனம்

உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணி கொண்டு சென்றார். இது எப்படி அங்கு சென்றது. என்ன ஆனது என்பதை சொல்லும் நகைச்சுவை படம்தான் இது.

விஜய்யிடம் போலீஸ் கேட்ட 21 கேள்விகள் – தவெக மாநாடு நடக்குமா?

தவெகவின் மாநாடு தொடர்பாக அக்கட்சியிடம் விழுப்புர மாவட்ட காவல்துறை 21 கேள்விகளை கேட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கான பதில்களை 5 நாட்களுக்குள் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

கவனிக்கவும்

புதியவை

ஊக்க மருந்து – இந்திய விளையாட்டு உலகின் சவால்

ஸ்டெராய்டு சோதனையில் சிக்கிய மற்றும் ஊக்கமருந்துக்காக தண்டனை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

டிரைவர் ஷர்மிளா: கமல் செய்தது சரியா? தவறா?

அனுபவம் வாய்ந்த பெண் ஓட்டுநர்கள் பலரும் இருக்க, ஷர்மிளாவுக்கு இருக்கும் புகழ் வெளிச்சத்தாலேயே அவருக்கு கமல் காரை பரிசாக அளித்த்தாக குற்றச்ச்சாட்டு எழுகிறது.

மழையோடு மழையாக! – மனுஷ்ய புத்திரனின் மழைக் கவிதைகள்

மிக்ஜாம் புயல் பேயாட்டம் ஆடிய சூழலில், தன் அனுபவங்களை கவிதைகளாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கவிஞர் மனுஷ்ய புத்திரன்.

சந்திரயான் 3 – வெற்றிக்கு வழி நடத்தியவர்கள்!

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திரயான் 3 வெற்றிக்கு காரணமானவர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

IPL Playoff – CSKவுக்கு வாய்ப்பு இருக்கா?

சென்னையின் இடத்தை உடனடியாக நெருங்கும் அணிகளாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இருக்கின்றன.

புதியவை

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – 1000 பேர் பலி

மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பசுமை இந்தியா – மயில்சாமி அண்ணாதுரை

அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும்.

கிபிலி பாணி ஏஐ ஓவியங்களுக்கு பிரபலங்கள் கடும் எதிர்ப்பு

ஏஐ பயன்பாடு என்பது மனித வாழ்க்கைக்கே ஒரு அவமரியாதை. அழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

வெப்ப அலை வார்னிங்

அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் சுகாதார தாக்கத்தைத் தடுக்க, நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க சுகாதாரத் துறைகள் இந்த வழிகாட்டுதல் ஆவணங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்ப வேண்டும்.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை – தவெக தீர்மானம்

தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இக்கூட்ட்த்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு…

டாப் 10ல் இடம்பெற்ற ரோஷினி நாடார் யார் ?

முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் டாப் 10ல் இடம்பெற்றுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் தான்.

கிரிக்கெட் செத்து விட்டது – ரபாடா ஆக்ரோஷம்

ஒரு தொடர் நடத்தப்படுவதை கிரிக்கெட் என்று அழைக்க வேண்டாம், ‘பேட்டிங்’ என்று அழையுங்கள் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் மீது உலக நாடுகள் REACTION

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார்.

வில்லனாக மாறிய காமெடி நடிகர் செந்தில்

பகவதி பாலா தயாரித்து, இயக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் செந்தில் வில்லனாக மாறியிருக்கிறார். நட்ராஜன் ஹீரோ.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

சாம்சங் நிறுவன பிரச்சினை

நீதிமன்றம், “சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடை இல்லை” என உத்தரவிட்டுள்ளது.

ராஜநாகம் கடித்தும் உயிர் பிழைத்தது எப்படி?

ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள பாம்பு ராஜநாகம். அப்படிப்பட்ட பாம்பின் கடிக்கு ஆளாகி, மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பியவர் கெளரி ஷங்கர். இவர் உயிர் பிழைத்தது எப்படி?

வென்றார் ட்ரம்ப் – இது அமெரிக்காவின் பொற்காலம் என முழக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கும் நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!