பழைய பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாமல் பந்துவீச்சாளர்கள் தடுமாறி வருகிறார்கள். தங்கள் எச்சிலை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை
தமிழ் படங்களை விட, தெலுங்கு படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான தண்டேல் படமும் சேர்ந்துள்ளது. சந்து இயக்கத்தில் நாகசைதன்யா, சாய்பல்லவி, பப்லு, கருணாகரன் நடித்த இந்த படம், பிப்ரவரி 7ம் தேதி வெளியானது. இப்போது ரூ 100 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
இது குறித்து சினிமா வட்டாரங்கள் கூறியது....
அதிமுக மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களோட அவசரக் கூட்டத்தை எடப்பாடி கூட்டி இருக்கார். அந்த கூட்டத்துல வச்சு பாஜக கூட்டணியில இருந்து விலகறதா அறிவிச்சிருக்காங்க
ஒரு கட்சிக்கு கொள்கையை மட்டும் கருதி வெறியோடு ஆதரவு தரும் அணுக்க தொண்டர்கள் இருப்பார்கள். பிரச்சார பீரங்கிகள் அவர்கள். அடுத்து கட்சிக்கு உழைக்கும் தேனீத் தொண்டர்கள்.
படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிற விளம்பரங்கள் உள்ளிட்ட ப்ரமோஷன் ஒழுங்காக கையாளப்படவில்லை. அதுதான் படத்திற்கு பாதிப்பை உருவாக்கிவிட்டது’ என்று தடாலடியாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறாராம்.
பிரதமர் மோடி, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்துப் பேசினார். அப்போது, 8 இந்தியர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தார்.
கூட்டணி தொடர்பா அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை வந்தப்ப எடப்பாடிகிட்ட அமித்ஷா போன்ல பேசியிருக்கிறார். நாங்க உங்க கூடதான் இருப்போம்னு உறுதி கொடுத்திருக்கிறதாகவும் தகவல் இருக்கு.