இந்திய காகங்கள் கென்யாவில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் அங்குள்ள 10 லட்சம் காகங்களை கொல்லும் பணியை தொடங்கியுள்ளதாகவும் கென்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான குவாக்கரெல்லி சிமண்ட்ஸ் (க்யூஎஸ்) வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், தென் கொரியா தலைநகா் சியோல் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் தொடா்ந்து 6 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த...
திமுக துணைப் பொதுச் செயலாலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவம் இங்கே.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக்...
இதுக்கு நடுவுல ராகுல் காந்தி இந்த விஷயத்தால டிஸ்டர்ப் ஆகியிருக்கிறதா சொல்றாங்க. இந்த 2 பேரால கட்சிக்கு கெட்ட பேருன்னு அவர் கமெண்ட் அடிச்சதாவும் சொல்றாங்க.
பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அதைச் செய்தால் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவையும் காப்பாற்ற முடியும்
ரஷ்யாவின் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குரில் தீவுகள் , ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின.
கிண்டியில் நவீன பேருந்து முனையம், வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அஜித் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார். மாணவர்களின் இன்றைய பிரச்சினைகள் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்று படக் குழுவினரிடமிருந்து தகவல் வருகிறது.