ரோஜாவின் வளர்ச்சி. 2014-ல் நடைபெற்ற ஆந்திரா பொதுத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக, ஒரு முழு நேர அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தார்.
நேற்று இரவு ஏற்பட்ட மின் தடை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.
நடிகை கஸ்தூரி, “தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான்” என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் பேசுகையில், “இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியையும், அடைந்திருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல நகரங்களிலும் நடைபெற்ற பேரணி மற்றும் போராட்ட நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் தலைமையிலான அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.