இந்திய வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய ஆபரேஷன் நடத்தப்பட்டது தொடர்பான விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் இரு பெண் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரர்களையெல்லாம் கடந்து இந்தியாவின் நம்பர் ஒன் டெஸ்ட் வீரராக உருவெடுத்து இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி.
இந்த தொடரில் அவர் இதுவரை 284 ரன்களைக் குவித்துள்ளார். இந்திய அணி எப்போதெல்லாம் பேட்டிங்கில் தடுமாறியதோ, அப்போதெல்லாம் நிதிஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் இந்தியாவை காப்பாற்றி...
ஆரம்ப காலகட்டங்களில் வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வந்த நளினி, அதன் பிறகு வருடத்திற்கு 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
“சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. அதனாலேயே...
விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக சில விஷயங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் ஒவ்வொரு காட்சியும் அவரை வைத்தே கண்டுபிடிக்க நினைப்பது கம்பீரமான காவல் துறைக்கு அழகாக இல்லை.
தோனியை ரசிகர்கள் ‘கேப்டன் கூல்’ என அன்போடு அழைப்பது வழக்கம். இந்நிலையில், அந்த புனைப்பெயருக்கு டிரேட்மார்க் கோரி அவர் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெலுங்கு சினிமா உலகமும் அரசியல் வட்டாரமும் அதிர்ந்து போய் இருக்கிறது. சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிவுக்கு சந்திரசேகரராவ் மகன் கே.டி.ராமா ராவ்தான் காரணம் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் சுரேகா என்ற அமைச்சர்.
இன்று மாலை முதல் தேர்தல் நடக்கும் நாள் வரையில் அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்: