பரிதாபமாய் இறந்திருக்கும் பராக் தேசாய், வாக் பக்ரியின் வாரிசு. 49 வயதுதான். மனைவி ஒரு மகள் என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் மரணம் தெரு நாய் வடிவில் வந்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் இப்படி, இதுவரை 22-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.
லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு பணிக்குச் சென்றதால், தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக சென்னை மேயர் அலுவலகத்தில் தபேதாராக பணியாற்றிய மாதவி குற்றம் சாட்டியுள்ளார்.