மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கு முன்னரும் மோடி அரசு 2 முறை ஆட்சியில் இருந்துள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வருவது இது 3-வது முறை.
ஆனால் முதல் 2 முறைகளைப் போல் அல்லாது இம்முறை கடுமையான சவால்களை மோடி அரசு சந்திக்கிறது. அதற்கு முதல் காரணம் தனிப் பெரும்பான்மை...
உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த ப்ராஜெக்ட் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ’தங்கலான்’ பற்றிய தகவல்கள் வெளிவந்த பிறகு, இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட காத்திருக்கிறார்களாம்.
வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை வாய்க் கவசம் இல்லாமல் வாக்கிங்குக்கு வெளியில் அழைத்துச் சென்றால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தவெக முதல் மாநில மாட்டில் “ஊழலை 100% ஒழிக்க வேண்டும்” என விஜய் பேசி இருந்தார். இதனை கேள்விக்குட்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் விஜய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாகக் காரசாரமான விவாதம் நடந்துவருகிறது.
அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.