இந்நிலையில் இன்று சிட்னி மைதானத்தில் நடந்த பீல்டிங் பயிற்சியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. பொதுவாக டெஸ்ட் போட்டிகளுக்கு முன் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன்கள்தான் கலந்துகொள்வார்கள்.
இம்முறை பல இடங்களில் 90 செண்டிமீட்டருக்கு மேல் பெய்த மழையால் தென் தமிழகமே கலங்கிப் போயிருக்க, அப்பகுதிகளில் இன்னும் ரெட் அலர்ட் தொடரும் என்று பயம்காட்டி இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பதிவான சில காட்சிகள்:
”பிரயாக்ராஜ் ஜாவேத் முகமது வீடு இடிக்கப்பட்ட சம்பவத்தில் அரசின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. விதிகளை மீறி வீடு கட்டப்பட்டிருப்பதாக சனிக்கிழமை மாலையில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. ஞாயிறு முற்பகலில் விளக்கம் வரவில்லை என்று இடித்துத் தள்ளப்படுகிறது.
தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்து, அவர்களுடன் பேசுபவரின் ஸ்க்ரீனை ரெக்கார்டு செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது.
வீட்டில் இருந்து வேலை பார்ப்பதைவிட தொழிலாளர்கள் ஆபீசுக்கு வந்து வேலை பார்ப்பதால் அவர்களின் வேலைத் திறனும், கூட்டு முயற்சியும் அதிகரிப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன.
இலங்கையைப் போலவே பாகிஸ்தானிலும் இப்போது பொருளாதார நெருக்கடி முற்றி வருகிறது. மக்கள் டீ குடிப்பதை தினசரி 1 அல்லது 2 டீக்கு மேல் குடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் .
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!