அதிமுக பொதுக்குழு தொடர்பாக, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கூடுதல் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் நாக சைதன்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.
அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் அனுபவங்களை இந்த தொடர் சுவையாக சொல்கிறது. ஜீன்ஸ் படத்தில் நடித்த பாட்டி கதாபாத்திரத்தை மீண்டும் அதே சுவையுடன் ஏற்று நடித்திருக்கிறார் லட்சுமி.
துருவ பகுதியில் உள்ள பனி பாறைகளை உருக்கி வருகிறது. இப்படியே நடந்ததால் சென்னை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விஜயவாடா, மும்பை, கொல்கத்தா என கடலோர பகுதிகள் மூழ்கிவிடும்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
இந்த சூழலில் துப்புரவு பணியாளர்களுக்காக குரல் கொடுத்துள்ள, அவர்கள் அமர அறையை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ள தலைமைச் செயலரின் பண்பு பலரையும் கவர்ந்துள்ளது.