இந்த ஆண்டு சூரிக்கு கருடன், விஜய்சேதுபதிக்கு மகாராஜா வெற்றி படமாக அமைந்தது. அத்துடன் விடுதலை2யும் இரண்டுபேரும் வெற்றி பட்டியலில் சேர்த்துக்கொண்டார்கள்.
நயன்தாரா செய்தது தவறு என்று பலர் சொன்னார்கள். இது வேண்டாம் என்று அவரை பலரும் தடுத்தார்கள். ஆனால், முந்தைய பகைகள் காரணமாக தனுசுடன் மோதிக்கொண்டு இருக்கிறார் நயன்தாரா.
மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி என்று சட்டத்துக்கு வில்லனாகவும், மக்களுக்கு நல்லவனாகவும் வாழ்ந்தவர்களை முக்கிய பாத்திரமாக வைத்து தமிழில் பல படங்கள் வந்திருக்கின்றன. இப்போது மலையாள திரையுலகிலும் இதே போன்றதொரு படம் தயாராக...
என் மீது கொண்ட அன்பால் உலக நாயகன் என்று என்னை அழைக்கிறீர்கள். எந்தவொரு தனி மனிதனையும் விட சினிமா கலை பெரியது. அதனால், பட்டங்களையும், அடைமொழிகளையும் துறக்க முடிவு செய்துள்ளேன்.