முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
‘விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. கட்சி சீரமைப்பு பணியில தீவிரமா இருங்க. என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் பார்த்துக்கறேன்’ன்னு சொல்லி இருக்கார்.”
நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றார். டெல்லியில் நேற்று காலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சேனலின் உரிமையாளர் மட்டும்தான் டெக்ஸ்ட், வீடியோஸ், போட்டோஸ் போன்றவைகளை அனுப்ப முடியும், சேனலை பின்தொடர்பவர்கள் ரிப்ளை செய்ய முடியாது, எமோஜிகள் மூலம் ரியக்ட் மட்டும் செய்துக்கொள்ள முடியும்.
இண்டர்நெட், சமூக ஊடகங்கல் வந்தப் பிறகு நடக்கும் முதல் மன்னர் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி என்பதால் மன்னரின் கிரீடம் குறித்த ஒரு எமோஜி ட்விட்டரில் வெளியிடப்படுகிறது.