அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரத்தை அறிவித்தார்.
கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தோழமைக் கட்சிகளை நம்முடைய அங்கமாகத்தான் பார்க்கிறேன். அவர்களுக்கான தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய அவர்களின் சகோதரனாக என் உத்தரவாதத்தையும் வழங்கியிருக்கிறேன்.
சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள இவிஎம், விவிபாட் இயந்திரங்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கப் பட்டது.
பிரதமர் மோடி நேற்று அரசுப் பதவியில் 8,931 நாட்களைப் பூர்த்தி செய்து, இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.