புதிய அரசு பொறுப்பேற்று 20 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஆகாய நடைபாதையை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஒருவேளை இந்த பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டால், தமிழ்நாடு ₹50,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களை மொத்தமாக இழக்க வேண்டியிருக்கும்.