ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் இலக்குகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அமெரிக்கா வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த சர்வே மூலம் மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் குறித்த முக்கியமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும். ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் சுயக் கணக்கெடுப்பு (self-enumeration) இந்த சர்வேயின் ஒரு முக்கிய அம்சமாகும்.
தபால் நிலையங்கள் நேரடியாக மக்களுக்குக் கடன் கொடுப்பதில்லை என்பது உண்மைதான், ஆனால் அது செய்யும் 'ராஜதந்திரம்' தான் மக்களுக்கு வட்டி அதிகமாக கிடைக்க காரணமாக உள்ளது.
ஒரு குழந்தைக்கு மாதம் ₹100 மட்டுமே இருந்த கல்விச் சலுகை, இப்போது ₹3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதி (Hostel) சலுகை ₹300-லிருந்து ₹9,000 ஆக உயர்ந்துள்ளது. ஒரு வேளை உணவிற்கான வரி விலக்கு ₹50-லிருந்து ₹200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம். அந்த தீவில் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை. எனவே கார்க் தீவை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிது.