மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூறியது: “தவெக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முதல்வர் விஜய் செய்து வருகிறார்.
விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளும், சிகாரில் பரவிய மாதிரி வினாத்தாள் கேள்விகளும் ஒன்றுபோல இருப்பதை சிகாரில் உள்ள மற்றொரு தேர்வு பயிற்சி மைய உரிமையாளர் கண்டுபிடித்தார்.