சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள்தான் அவர்கள் தரப்பின் ஆவணமாக இருக்கும். அதுதான் பவுண்ட் புட்டேஜ்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் போட்டியிலதான் இந்த 7 கோடி ரூபாய் வாட்ச்சைக் கட்டிட்டு ஆடியிருக்கார் ஹர்த்திக் பாண்டியா.