தமிழகத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (மே.16) காலை 9 மணியளவில் வெளியிட்டார்.
இப்போது பிரிட்டனும் அமெரிக்கா போன்று
நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினர் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதை விரும்பவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆனது ஒட்டுமொத்த பழைய பாஸ்போர்ட் நடைமுறையையும் மாற்றும்படி சிப்-பேஸ்டு ஈ-பாஸ்போர்ட்களை (E-passports) அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
அப்பாவின் ஆன்மாவின் உதவியால் மேஜிக் கற்றுக் கொண்டு அதை செய்து வருகிறார். அவருக்கு சாந்தி ராவ் அறிமுகம் கிடைக்கிறது. யோகிபாபுவின் மேஜிக் வருமானத்திற்கு அவர் உதவி செய்கிறார்.
இந்தியாவின் 'ஆகாஷ்தீர்' வான் பாதுகாப்பு கவசத்துக்கு இணையான தொழில்நுட்பம் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம்கூட இல்லை. இது அந்த நாடுகளை மிரள வைத்திருக்கிறது.