spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

ஓடிடி விமர்சனம் – Level cross (லெவல் கிராஸ் – மலையாளம்)

3 பேர் மட்டுமே நடித்திருந்தாலும், அது கொஞ்ச்சமும் தோன்றாத வண்ணம் பரபரப்பாக செல்கிறது கதை. பெரும்பாஅலும் ஒரு அறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நகரும் கதையை கொஞ்சம்கூட போரடிக்காத வண்ணம் ஒளிப்பதிவு செய்துள்ளார் கேமராமேன் அப்பு பிரபாகர்.

படப்பிடிப்பில் ரஜினிகாந்த்.. அண்ணன் கொடுத்த அட்வைஸ்

ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது சீரடைந்து விட்டது. எப்போதுமே ரஜினியின் வில் பவர் என்று சொல்லக்கூடிய அசாத்திய சக்தி அவரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பிற்கு தயாராகி விட்டார் ரஜினி

ஜெயம் ரவி எடுக்கும் அதிரடி முடிவு கைகொடுப்பாரா மோகன் ராஜா

ஜெயம் ரவி அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க இருக்கிறார். மும்பைக்கு மாறிய பிறகு, ஜெயம் ரவி தனது அடுத்தக் கட்ட வேலைகளை தொடங்கியிருக்கிறார்.

சீந்துவாரற்ற மெழுகுவர்த்திகள் திடீரென தங்கமாகின்றன – மனுஷ்யபுத்ரன் கவிதை

சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. பிரெட், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள் அவசர கதியில் விற்றுத் தீர்ந்தன. இது தொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்ரன்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு – அமெரிக்க பேராசிரியர்கள் மூவருக்கு பகிர்ந்தளிப்பு

பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசினை இந்த ஆண்டு டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

மேம்பாலங்களில் கார், மொட்டை மாடியில் பைக் – கனமழைக்கு தயாராகும் சென்னை  

டூவிலர்களை மக்கள் தங்கள் மொட்டை மாடிக்கு லிப்டுகளில் கொண்டு சென்று பார்க்கிங் செய்து வருகிறார்கள்.

மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் – அதிகாரிகளுக்கு முதல்வர் சொன்ன அறிவுரைகள்

சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.14) நடைபெற்றது.

கோபத்தில் விஜய் சேதுபதி – கலங்கும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தை கடந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வாரத்தில் ஒவ்வொருவரையும் அழைத்து கடுமை காட்டி பேசியிருந்தது கவனிக்க வைத்திருக்கிறது.

ஆரம்பிக்கலாமா?…வெளுக்க காத்திருக்கும் மழை!

தமிழ்நாடு முழுவதும் அடுத்த மூன்று நாட்களும் கன மழை, மிக கனமழை, அதி கனமழை என வெவ்வேறு வடிவத்தில் மாறி மாறி வெளுக்கப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.