கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளும், சிகாரில் பரவிய மாதிரி வினாத்தாள் கேள்விகளும் ஒன்றுபோல இருப்பதை சிகாரில் உள்ள மற்றொரு தேர்வு பயிற்சி மைய உரிமையாளர் கண்டுபிடித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்குத் தனது கவலையைத் தெரிவிக்கவும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை விளக்கவுமே திருமாவளவன் டெல்லி சென்றுள்ளார்.