215 மருந்துகள் தரமற்றவையாகவும், 3 மருந்துகள் போலியானவையாகவும் இருந்தது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
காமேனியின் இருப்பிடதை எப்படி பாயிண்ட் அவுட் செய்தார்கள் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொழில்நுட்பம் உதவியது தெரியவந்துள்ளது.
‘எனது ஆட்சியில் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது; கடந்த ஓராண்டாக அமெரிக்க மக்கள் வெற்றிக் களிப்பில் திளைத்துள்ளனா்’ என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.