Voting Booth -ல் புகைப்படம் எடுத்தால் 3 மாதங்கள் வரை சிறை எடுத்தால் 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்தது. இதன் காரணமாக எரிசக்தி விநியோக தடைகளால் உலக பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.