ரஷ்யாவின் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குரில் தீவுகள் , ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின.
கிண்டியில் நவீன பேருந்து முனையம், வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.