‘கால்டுவெல் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர், கல்லூரிக்கு செல்லாதவர்’ என்று கூறியிருந்தார் ஆளுநர். ஆனால், கால்டுவெல், கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான கதையினை புதிய வடிவிலான திரைக்கதை உத்தியில் சொல்வதால் மட்டுமே படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல முடியும். அதனை அழகாக செய்திருக்கிறார் கார்த்திக் நரேன்.
இன்று திரைப்படத்திற்கு முதல் வருமானமாக இருக்கும் திரையரங்கு வசூலை இரண்டாமிடத்திற்கும், போனஸாக கிடைக்கும் மேற்படி வருமானத்தை முதன்மையான வருமானமாகவும் மாற்றிய சிந்தனையே தமிழ்சினிமாவின் ரசனை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்..
இனிமேல் தொழிலாளர்கள் தங்களுடைய சேமிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு தொகையையும் சேர்த்து தகுதிக்கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடியும்.
’எட்டு எட்டா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ,அதில் எந்த எட்டில் இப்போ இருக்கே நெனைச்சுக்கோ’
மனிதனின் வாழ்க்கைக் கணக்கை புட்டுப் புட்டு வைக்கும் இந்த ‘பாட்ஷா’ பட பாடல் வரிகளில் கெத்தாக மாஸ் காட்டியிருப்பார் ரஜினிகாந்த்.
மனித வாழ்க்கையை இப்படி எட்டு எட்டாகப் பிரிக்கலாம்தான்.
ஆனால் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரிக்க...
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் 24-ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் நடக்கிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க ஆர்வம் காட்டும் வீரர்கள்…
இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.