Trending

நியூஸ் அப்டேட் : ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி அறிமுகம்

ரேஷன் கடைகளில் யூபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

12 லட்சம் கோடி ரூபாய்: 8 ஆண்டுகளில் வங்கிகள் தள்ளுபடி செய்த வராக் கடன் தொகை!

2014இல் மோடி பிரதமரான பின்னரான கடந்த 8 நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த கடன் தொகை 12 லட்சத்து 61 ஆயிரத்து 5 கோடி ரூபாய்.

நயன்தாரா சம்பளம் இரு மடங்காக எகிறியது!

தற்போது புதுப்படங்களில் நடிப்பதற்கு எட்டு கோடி சம்பளமாக கேட்கிறாராம். ஆனால் அதற்கும் தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

நியூஸ் அப்டேட்: இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு – ஓபிஎஸ்ஸுக்கு மீண்டும் பின்னடைவு

நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

Podcasts

Videos

Magazines