Trending

இந்தியா ஒருபோதும் அடிபணியாது – ஜெய்சங்கர்

இந்தியா ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்துக்கு ட்ரம்ப் மிரட்டல்

இந்தியாவில் தனது அசெம்பிள் செயல்பாடுகளை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ள டொனால்டு ட்ரம்ப் கடுமையாகக் கண்டிப்பது இது முதல் முறை அல்ல.

6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை

அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை தாழ்வு மண்டலமாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் பன்முகத்தன்மை கொண்டவை – பிரதமர் மோடி

கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. மேலும் வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான பகுதியாகும்.

கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய்

பிரான்ஸில் நடந்து வரும் 78 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் ஃபேஷன் உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார் ஐஸ்வர்யா ராய் .

Podcasts

Videos

Magazines