ஓ.பன்னீர் செல்வம் கனவில் சிவன் தோன்றிய சிவன் கோவில் கட்ட உத்தரவு கொடுக்க வில்லை. இதை மீறியதால்தான் அவருக்கு அரசியலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
சென்னை மீஞ்சூரில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி சச்சின் (வயது 25), கடும் வெயில் காரணமாக ‘ஹுட் ஸ்ட்ரோக்’ என்னும் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடல் அலை எழுப்புவதற்க்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.