டெங்கு பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சம்பவம் நம்மை உலுக்கிப் போட்டிருக்கும் அப்படி தனுஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அழகான கவிதையாகவும், படமாகவும் எடுத்திருக்கிறார்.