இயக்குநர் மகேந்திரன் நினைவு பிலிம் & மீடியா அகாடமி தொடக்கவிழா சென்னையில் நடந்தது. மகேந்திரன் உதவியாளரும், பிரபல இயக்குனருமான யார் கண்ணன் இதை தொடங்கியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் குறிப்பிட்ட மூன்று வேலை வாய்ப்புகளை மட்டும் ஒன்றுமே செய்ய முடியாது என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.