இப்போது பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இருக்கும் லேட்டஸ்ட அரசியல்வாதிக்கு கன்னத்தில் விழுந்த ‘பளார்’ சம்பவம்தான் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காததை விட அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் தோற்றுப் போனதுதான் பாஜகவை அதிகமாக அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
சர்வதேச நாடுகளில் தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை கட்டமைத்து இருந்தார் பிரதமர் மோடி. இந்த நேரத்தில் நேற்று வந்த தேர்தல் முடிவை உலகளாவிய அளவில் எப்படி பார்க்கிறார்கள்.