பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாத சம்பளத்தை வைத்து பட்ஜெட்டில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட போகிறார்கள் என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்து உள்ளார்.
பத்து மணி நேரத்திற்குள் இந்த கொலையாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் வருகிறார். அவரது பார்வையும், தாடியும் பாத்திரத்திற்கு நன்றாக இருக்கிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானைக் காட்டிலும் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நிதி ஆயோக் சிஇஓ பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.