இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிகளை இந்தி அறிவுலகமும் கலாசார வெளியும் போதுமான அளவு எதிர்க்கவில்லை. இதனால், ஒட்டுமொத்த இந்தி மொழி பேசும் மக்களும் மொழி வெறியர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.
அது ஒரு அடல்ட் காமெடிபடம். அதேசமயம், படம் பார்த்து என்ஜாய் செய்தோம். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று இயக்குனர் இளங்கோராம் விரும்பினார்.
ரஜினிகாந்த்துக்கும் தனி மார்க்கெட் உள்ளது. அதனால், ஆயிரம் கோடி வசூலை அள்ள வேண்டும் என்ற நோக்கில், பக்கா பிளானிங்குடன் படத்தை சன் பிக்சர்ஸ் த யாரித்து வருவதாக தகவல்.